--- --:--:-- --

Month: January 2020

வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 ஆம் ஆண்டு முதல் சுமார் 66 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு திரும்பப்பெற பட்டிருக்கும் நிலையில் அவர் தான்...

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்முன்னே பெண் ஊழியரை கடித்த புலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்றரை வயது புலி கடித்து காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா திமுக தமிழக முதல்வரால் ரித்திக் என...

மலேசியாவில் பணியாற்றிய திரிபுரா இளைஞர் உயிரிழப்பு! காரணம் கொரொனா?

மலேசியாவில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் கொரொனா வைரஸ் தாக்கி உயிரிழந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திரிபுராவை சேர்ந்த மனிர் ஹுசைன் என்ற இளைஞர்...

சாதிப் பிரச்னை தற்போது அதிகரித்துள்ளது

நகரங்களைப் போலவே கிராமங்களிலும் சாதிப்பாகுபாடு ஒழியவேண்டும் என இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புறநகர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதனை தெரிவித்தார். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்...

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எட்டாவது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது...

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழையலாம்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி உண்டு என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில், மசூதி ஆகியவற்றுக்கு பெண்களை அனுமதிக்க...

சிறார் ஆபாசப்படம் – பட்டதாரி இளைஞர் கைது

சிறார் ஆபாச படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   சென்னை நகர பெண்கள்,...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக M.ராஜராஜன் பொறுப்பேற்ற நிலையில் A.ராஜராஜன் என்ற காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது

தகராறு தொடர்பான வழக்கில் பெண்ணின் பெயரை சேர்க்காமல் இருக்க இரண்டாம் தவணையாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடிபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே...

தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் செயல்படுமா பட்டிணம்காத்தான் முதல் நிலை ஊராட்சி

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊராட்சியான பட்டணம் காத்தான் ஊராட்சி 8 வது வார்டு கவுன்சிலர் வீட்டு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை நிறுத்தி தூய்மையான...

கட்டுபாட்டை இழந்து கோவில் மீதும் பயணியர் நிழற்கூடம் மீதும் மோதிய தனியார் மினி பஸ்

ராமநாதபுரம் நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அரசு,தனியார் தொலைதூர பேருந்துகள், டவுன் பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இந்நிலையில் இன்று...

விசைத்தறியில், கைத்தறி பட்டை நெய்த நான்கு பேர் கைது

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஜலகண்டாபுரம் ,வனவாசி ,உமகவுண்டம்பட்டி, நங்கவள்ளி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி,செம்மாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவு கைத்தறியில் சுத்த பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது.கைத்தறியில் மட்டுமே நெய்ய...

தேசிய தொழு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! துணை ஆனையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார்!

தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நோயாளிகள் உள்ள பகுதிகளில் வீடுகளில் முழுவதும் களப்பணி மேற்கொண்டு தொழு...

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சிறப்பு வார்டு வசதி அமைக்கப்பட்டுள்ளது

சமீப காலங்களில் பன்றிக்காய்ச்சல், எபோலா காய்ச்சல், நிபா வைரஸ், போன்ற காய்ச்சலுக்கு மக்கள் பலியானது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.தற்போது இந்த வரிசையில் கொரோனா வைரஸ் வந்துள்ளது.சீனாவை...

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் தில்லுமுல்லு புகார்..! 5 மணி நேரம் கனிமொழி எம்.பி., தர்ணா!!!

கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு இன்று நடந்த மறு தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, திமுக எம்.பி., கனிமொழி 4 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா...

குரூப் 4 முறைகேடு : என் மீது குற்றம் சாட்டுவதா..? தயாநிதி மாறன் மீது வழக்கு..! அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தம் மீது குற்றம் சாட்டிய தயாநிதி எம்.பி., மீது வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  ...

விபத்தில் பலியான திருப்பூர் செய்தியாளர் ராஜசேகர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!!

கோவை அருகே கார் விபத்தில் பலியான  ஆங்கில நாளிதழின் திருப்பூர் செய்தியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் செய்தியாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.  ...

“நானும் கலைஞரின் பிள்ளைதான்; ஞாபகம் இருக்கட்டும்..!” – திருமண விழாவில் சீறிய மு.க.அழகிரி!!

நானும் கலைஞரின் பிள்ளைதான் ; ஞாபகம் இருக்கட்டும் என மதுரையில் நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரி காட்டமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.   முன்னாள் முதல்வர் கருணாநிதியின்...

திருவாடானை அருகே 274 பேருக்கு ரூ. 3.86 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பல்வேறு அரசுத் துறைகளின்...

ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ சுறா

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு வாடி கடற்கரையில் இருந்து 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றன. ஒரு விசைப்படகு மீனவர்கள் விரித்த...

தனியார் தொழிற்சாலையில் பிடிப்பட்ட 51 விஷப்பாம்புகள்

சேலம் மாவட்டம் பொட்டனேரியில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் தேனிரும்பு தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டு வருக்கிறது ,இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து...

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.23 கோடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதி முன் உள்ள உண்டியல்கள் , கோயிலுக்கு சொந்தமான நம்புகோயில் உள்பட உப கோயில்களின் உண்டியல்கள் அனைத்தும்...

ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்

ராமேஸ்வரம் அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது கடல் அலையில் 3 பார்சல்கள் மிதந்து வந்தன...

ராமநாதபுரத்தில் இரண்டு வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது

இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார் (47)2011-16 வரை சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் இவர் ராமநாதபுரம் அதிமுக-வின் ஒன்றிய செயலாளர் இவர் ஒன்றிய...

குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் பாட்டிலை லாவகமாக போடும் காகம்

காகம் ஒன்று கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை கவ்விச் சென்று குப்பைத்தொட்டியில் லாவகமாக போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெகிழி அற்ற உலகை நோக்கி...

Right Menu Icon