பி.எஸ்.என்.எல் அம்போ தானா..? இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!!!
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள மொத்த ஊழியர்களில் 51 சதவீதம்...
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள மொத்த ஊழியர்களில் 51 சதவீதம்...
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியது...
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. சோழ மன்னனால் கட்டப்பட்ட...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2020-21 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை தாக்கல் செய்கிறார்....
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது....
தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம்...
இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இரு மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி...
குஜராத்தை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தினர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த சித்தேஷ் பட்டேல்...
தாய்லாந்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து தப்பி சென்ற ஒட்டகச்சிவிங்கியை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. சச்சோயெங்சாவ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விலங்குகள்...
கேஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கேஸ் சிலிண்டருக்கு...
பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலிகானின் கன்னத்தில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி இன்றைய பேசுபொருள் ஆகியுள்ளார் தனுஷ். தமிழில் வெற்றி...
தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் குருகிராவில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற...
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று முதல் இரு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால் வங்கி சேவைகள்...
குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பாக காரைக்குடி ஊழியர் வேல்முருகனிடம் மதுரை சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். குரூப் 4 தோ்வு முறைகேடு...
சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில்...
சேலம் மாவட்டத்தில் விசைத்தறி, இரும்பு உற்பத்தி ஆலை, வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை,ஆகிய தொழிலில்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகின்றன.இதையடுத்து ராணுவ தளவாடங்கள் அமைக்க கோரிக்கை...
உத்தரபிரதேசத்தில் தொல்லை அளிக்கும் குரங்குகளை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உடையை அணிந்தனர். அந்த மாநிலத்தின் சிகண்டர்பூர் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளதாகவும் அவற்றால் தினந்தோறும் தொல்லை...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மலைக்கிராமத்தில் நள்ளிரவில் கரடி ஒன்று உலாவரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ரோட்டில் நடந்தபடியே செல்லும் அந்த...
இசையமைப்பாளரும், நடிகருமான டி எஸ் ராகவேந்திரா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக திரையுலகிற்கு அறிமுகமானவர். ...
லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா,...
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அந்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது. சீனாவின்...
நடிகர் சசிகுமார் நடிப்பில் நாளை வெளியாக இருந்த நாடோடிகள் 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்தகுமார் தயாரித்துள்ள அந்த படத்திற்கு...
ஆந்திர மாநிலம் கிராமமொன்றில் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இளைஞரை தொட்டில் கட்டி பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் தூக்கி சென்று...
ஐரோப்பாவில் கிரிமியன் தீபகற்பத்தில் திருடன் ஒருவன் நகை கடையின் கதவை உடைக்க முயன்று காலை உடைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிம்பெரோபோல் நகரில் கையில் துப்பாக்கியுடன்...