--- --:--:-- --

Month: January 2020

திருவாடானை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தும் அகற்றபடாத பேரிகார்டுகளால் விபத்து அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 47 ஊராட்சி தலைவர்கள் , 336 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்...

ரஜினியை மிரட்டிப் பார்க்க நினைத்தால் நடக்காது! ரஜினிக்கு ஒன்றும் தெரியாது

ரஜினி ரசிகர்கள் பெரியார் விவகாரத்தில் பொறுமை காப்பது தனக்கு சங்கடமாக உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு குறிப்பிட்ட...

குப்பைகளை சேகரிக்க இனி கட்டணம்!

வீடுகள், திருமண மண்டபங்களில் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேமிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில்...

‘வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை சிறையிலிடுங்கள்’- கங்கனா ரனாவத் ஆவேசம்

நிர்பயா கொலை குற்றவாளிகளுடன் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை நான்கு நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார்.  ...

‘அயன்’ படபாணியில் தலைப்பாகையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர்...

வானில் கரு நிற வளையம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பாகிஸ்தானில் லாகூர் நகர் வான் பகுதியில் கருவளையம் போன்ற வடிவம் பறந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாகூர் சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவரால்...

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்..! 2மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!!

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக, எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்கில், 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட...

தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவி..! ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜாவின் நியமனம் ரத்து!!

தேனி மாவட்ட ஆவின் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை நியமித்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  ...

குரூப் 4 தேர்வு முறைகேடு : ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்கள் ரத்து ..! டிஎன்பிஎஸ்சி அடுத்த அதிரடி!!

குரூப் 4 தேர்வு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் இனி தேர்வுகள் நடைபெறாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.   கடந்த ஆண்டு செப்டம்பர்...

திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி!!

முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி விட்டுக் கொடுப்பாரா? என துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் உங்களுக்கு விட்டுக் கொடுப்பாரா? என அமைச்சர் ஜெயகுமார்...

திருப்பரங்குன்றம் தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க சதி ?

திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பெரிய சவுக்கு கட்டை கிடந்தது....

நாசவேலைக்கு சதித்திட்டம்.? மூவர் கைது – ஒருவர் தலைமறைவு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் பள்ளி மைதானம் அருகே சிலர் கூடி நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம்...

ரஜினிகாந்த்-க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு...

2 புலிகளை விரட்டியடித்த கரடி…

இரண்டு புலிகளை, கரடி ஒன்று விரட்டியடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராம்பூர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் புதர் ஓரம் கரடி நின்று...

வேலூர் கோட்டையில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

பிரசித்திபெற்ற வேலூர் கோட்டையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலூர் கோட்டை பாதுகாப்பற்றதாக இருக்கக் கூடிய இடமாக மாறிவிட்டதாக அப்பகுதி...

KFJ நகைக் கடை மீது 500க்கும் மேற்பட்டோர் மோசடி புகார்

சென்னையில் கங்கிய கேரளா பேஷன் ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டிவிட்டது. சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட...

முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். விட்டுக் கொடுக்க தயாரா? துரைமுருகன் கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது பதவியை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு விட்டுக்கொடுக்க தயாரா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். அதிமுகவில் அனைவரும் முதலமைச்சர்கள் தான்...

கரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனிடையே...

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 6 கிமீ தூக்கி சென்ற சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள்

சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்....

பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை மட்டும் திருடும் சைக்கோ திருடன்

கோவை மாவட்டம் துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடும் சைக்கோ திருடனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியில்...

5 மாவட்ட தலைநகரங்களில் திமுக 28ம் தேதி ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்ப பெற்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி 5 மாவட்ட தலைநகரங்களில் 28ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்திய ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக்...

முதல் காதலனை 2வது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர்...

வில்சன் கொலை வழக்கு – என்ஐஏவுக்கு மாற்ற மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு விசாரணையை என்‌ஐ‌ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது ....

Right Menu Icon