--- --:--:-- --

Month: January 2020

ஒரே நாடு ஒரே இந்தியா திட்டம் மூலம் தமிழகத்திற்கு பேரிழப்பு கார்த்திக்சிதம்பரம் எம் பி பேச்சு

ஒரே நாடு ஒரே இந்தியா திட்டம் இது வந்துவிட்டால் என்னைப் பொருத்தவரையிலும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரியபாதிப்பு வரும் என்றுகருதுகிறேன் ரஜினிகாந்த் கூறிய பெரியார்பற்றிய கருத்துக்கு...

நித்யானந்தாவுக்கு எதிராக “ப்ளு கார்னர் நோட்டீஸ்”

சிறுமிகளை கடத்திய புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தாவை பிடிக்க இன்டர்போல் காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்...

சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிகளுடன் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தருவையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். மற்றவர்களைப் போல தங்களது குழந்தைகளுக்கும் வாழ்வில் உயர பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.  ...

சமூக ஆர்வலர் முகிலன் நீதி மன்றத்தில் ஆஜரானார்

ஜல்லிக்கட்டு வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் நீதி மன்றத்தில் ஆஜரானார். தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் அனுமதி வழங்கக் கோரியும் பல்வேறு பகுதிகளில்...

ராமநாதபுரத்தில் சுங்கச் சாவடிகளை அப்புறப் படுத்த வலியுறுத்தி மாட்டு வண்டியில் பயணம் செய்த பா ம க கட்சியினர்

பொதுமக்களின் கொள்ளை மையங்களாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.   ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி...

தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட உயிரினங்கள்!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு, அனில் உள்ளிட்ட உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில்...

விண்ணிற்கு அனுப்ப உள்ள பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தி உள்ளார்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக விண்ணிற்கு அனுப்ப உள்ள ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார்.ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளி வீரர்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப...

3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவி நேற்று மாலை வெளியே சென்று நிலையில் நீண்ட...

உடல் உறுப்புகள் செயலிழந்து தவிக்கும் மின்பணியாளர்

சிவகங்கை மாவட்டத்தில் உடல் உறுப்புகள் செயல் இழந்து மூன்று பெண் குழந்தைகள் உடன் வறுமையில் வாடி வரும் மின்பணியாளர் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்கு கருணை உள்ளம் கொண்டவர்கள்...

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி விழப்போன பயணியை பத்திரமாக மீட்ட காவலர்

சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி விழப் போன பயணியை பத்திரமாக மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில்...

இராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய ஊழியர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாக்கரைவாடி சேர்ந்த வயர்மேன் பொன்ராஜ் இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்சாரம்...

1971-ல அப்படி எதுவுமே நடக்கல…! ரஜினி பேசாமல் இருப்பது தான் நல்லது..! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!

1971-ல் நடைபெறாத ஒன்றைப் பேசி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் ரஜினி என்றும், மலிவாக பேசி ஆதாயம் தேடுவதற்குப் பதில் வாயை மூடிக் கொண்டு மெளனியாக இருப்பதே...

தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் 30-ந் தேதி நடைபெறும்..! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிக்கான இடங்களுக்கு வரும் 30-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ...

ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் நகர் அதிமுக., சார்பில் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எம்.அங்குச்சாமி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்...

உள்ளாட்சித்துறைகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி தர தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி.

ஊரக உள்ளாட்சித்துறையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி...

அம்மா ஆட்சி என்னாச்சி..? எடப்பாடி நடத்துவது ‘ஆன்மீக ஆட்சியாம்..!! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடி முதல் ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களும் அம்மா ஆட்சி.. அம்மா ஆட்சி.. என்றே உச்சரித்து வருகின்றனர். திடீரென அதிமுகவினர் அனைவரும் ஆன்மீகவாதிகள்.....

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையமாக அறிவிப்பு

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள 71 வது குடியரசு...

சிஏஏ-க்கு எதிரான வழக்குகள் : உயர் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் போடக்கூடாது..! உச்ச நீதிமன்றம் திடீர் தடை!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிஏஏ-க்கு எதிரான அனைத்து...

குருப் 4 தேர்வு முறைகேடு எதிரொலி..! வெளிமாவட்ட மையங்களில் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாடு!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, வேறு மாவட்டத்தில் உள்ள மையத்தை தேர்வு செய்பவர்கள் உரிய காரணத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாட்டை...

மங்களூரு விமான நிலையத்தில் குண்டு வைத்தவன் சரண்..! அதிகாரிகளை பழிவாங்க குண்டு வைத்தானாம்!!

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் தானாகவே சரணடைந்தார். 2 வருடங்களுக்கு முன் தமக்கு விமான நிலையத்தில் வேலை கொடுக்க மறுத்த அதிகாரிகளை பழிவாங்கவே...

“பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை” – ரஜினியை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்!!

பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்துக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.   பெரியாரின்கருத்துக்கள்கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்றும், பெரியார் பற்றி முழுமையாக படித்து...

தனியார் பள்ளி வேன் ஏறி சிறுவன் உயிரிழப்பு

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஏறி சிறுவனுக்கு நடந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோளவள்ளி பகுதியை சேர்ந்த பரணி என்பவரது 4 வயது மகன்...

நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நித்தியானந்தாவிற்கு எதிராக குஜராத் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். நித்தியானந்தா தன் இரு மகள்களை சட்டவிரோதமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக ஜனார்த்தனா...

Right Menu Icon