வட மாநிலத்தில் ஓடும் ரயிலில் ராணுவ மருத்துவர்கள் இருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்த நிலையில் அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமந்தீப் ஆகியோருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. விரைந்து வந்த இருவரும் வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?
பஹல்காம் தாக்குதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன..?
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்..!