ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்தை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்சென்னை மாவட்ட இளைஞரணி காங்கிரஸார் கோடம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 40-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் எதிர்ப்பை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






