--- --:--:-- --

kuttram kuttrame

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...

பறக்கும் படையா? பறிக்கும் படையா? *தேர்தல் கமிஷனின் ‘பகீர்’ கெடுபிடிகள்! *பணம் இழந்து கதறும் சாமானியர்கள்!

தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தகிக்கத் தொடங்கிவிட்டது. வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை, கூட்டணிப் பேச்சுவார்த்தை என அரசியல் களம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் 'பறக்கும் படை' என்கிற...

அதிகாரிகளா? ஐடி விங் நிர்வாகிகளா? சட்டம் ஒழுங்கு சூப்பர் என பேட்டி..வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்..!

தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், சந்து பொந்துகளிலெல்லாம் சங்கீதம் பாடும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கரைபுரண்டு ஓடும் போதைப்பொருள்... இப்படித் தமிழகமே 'அமைதிப் பூங்கா'வாக...

ஐபிஎஸ் அதிகாரிகள் முறைகேடு? மீண்டும் சர்ச்சையில் வருண் குமார்..அமலாக்கத் துறை கடிதத்தால் பகீர்!

தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...

காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்பூரில் தொல்லை!

திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட...

அல்லக்கையின் அழுகுணி ஆட்டம்! திருப்பூரில் சமூக ஆர்வலர் போர்வையில்  ‘சூனாபானா’ நரித்தனம்! நிருபர்களுக்கு சவால்விடுத்த பதிவை நீக்கி கோழைத்தனம்..

மோகன் கார்த்திக் குறித்த  “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை...

திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப்...

தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1075 ஆனது..!! திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது....

Right Menu Icon