ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ! உயிர்தப்பிய பயணிகள்
வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரிக்கு எதிர்புறத்தில் மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது அந்த பேருந்து இயக்கியவர் ராஜேஷ்கண்ணா என்பவர் பேருந்து ஓட்டுநர் திடீரென ராஜேஷ்கண்ணா...
வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரிக்கு எதிர்புறத்தில் மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது அந்த பேருந்து இயக்கியவர் ராஜேஷ்கண்ணா என்பவர் பேருந்து ஓட்டுநர் திடீரென ராஜேஷ்கண்ணா...
கோவையில் பங்கு சந்தை குறித்து இளம் கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக பங்கு சந்தை பயிற்சி மையம் துவங்கப்பட்டது.தற்போது பங்கு சந்தையில் வணிகம் செய்வது குறித்த...
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம் எனவும்,தற்போது இந்தியாவில் பெரு நகரங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை...
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி தங்க நகை கடையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை அடுத்து சென்னை புறநகர் பகுதியில் நகைக்கடை கொள்ளையை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை...
கோவையில் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கோ க்ரீன் எனும் பசுமை விழிப்புணர்வு கொலு பொம்மைகள் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தன.நவராத்திரி பண்டிகை புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து...
திருச்சியில் நகை கடையில் கொள்ளை எடுத்து சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன தணிக்கையின் போது மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தில் தன் பங்கை...
திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி கோல் பொம்மை முகமூடி அணிந்து...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மசாஜ் சென்டரில் புகுந்து 5 பேர் பெண்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை எடுத்த சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. ஆயுர்வேத...
கோவை அருகே பொருள் வாங்குவதுபோல் சென்று இனிப்பு கடையில் இருந்த பெண்ணின் 6.5 பவுன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது...
காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உலக முழுவதும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு...
கோவை ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலைமறியல் - போலீஸ் குவிப்பு...
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் நந்தகோபால் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் 30-09-2019 அன்று பணி...
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.வயது 34.இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை,கொலை முயற்சி,கொலை மிரட்டல்,ஆள் கடத்தல், திருட்டு,வழிப்பறி...
சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் போது கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில்...
கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.கோவை...
கோவையில் வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளியில் கொலு பொம்மைகள் போன்று வேடமணிந்து பள்ளி குழந்தைகள் அசத்திய காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்துக்களின் பாரம்பரிய விழாவாக நவராத்தரி விழா இந்த...
சென்னை தாம்பரம் அருகே வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை...
கோவை சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 640 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா...
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வட்டத்தை சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு...
இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து 12 மாற்றுத்திறனாளி ஜோடிகளை ஒன்றிணைத்து '' நான் சிறப்பு மிக்கவன் 2020'' எனும் காலண்டரை கோவையில் வெளியிட்ட தனியார் அமைப்பினர்.கடந்த...
திருப்பூரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநகரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலுக்கு பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதன்...
திருப்பூர் தென்னம்பாளையம், பூம்புகார் நகர் கிழக்குவீதி சேர்ந்த மனோஜ் (29) இவர் வீரபாண்டி மெயின்ரோட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இங்கு மணி ட்ரான்ஸ்ஃபர் உள்ளிட்ட பணிகளும்...
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 15,வேலம்பாளையத்தை அடுத்த அம்மன் நகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பம் ஒன்று பழுதாகி ஒடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இது தொடா்பாக...
தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முறையை கால்நடை மருத்துவர்கள் அந்தந்த இடங்களுக்கு சென்று மேற்கொள்வார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கான...