மீண்டு வா சுஜித்! பிரார்த்தனை செய்யும் தமிழகம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியில் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சற்றும் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியில் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சற்றும் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர் அவர்கள் களத்தில் ஆலோசனை மேற்கொண்டு விட்டு...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உசிலம்பட்டியில்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பெங்களூரு புகழேந்தியை 24-ம் புலிகேசி என டிடிவி தினகரன் விமர்சித்ததற்கு, அப்போ 23ம் புலிகேசி தினகரனா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெங்களூரு புகழேந்தி சந்தித்தது குறித்து டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.புகழேந்தி, 24-ம் புலிகேசியாக உருவெடுத்துள்ளதாகவும், கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக...
டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார். இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று...
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 13-ந் தேதி வரை மீண்டும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...
ஆளும் அதிமுக அரசு தயக்கம் காட்டி வந்த போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கூறி வந்தது மாநில தேர்தல் ஆணையம் ....
திருப்பூா் ரேவதி மருத்துவமனை முன்பு சடலத்துடன் போராட்டம்! நவீன்குமார் "டெத்" டாக்டர் பகீர்....பேட்டி! பணம் கட்டிய ரசீது போஸ்டர்- அலட்சியம் கொலைக்கு சமம்..? திருப்பூரில் ரமணா..
கிருஷ்ணகிரியில், பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அதிகாலை நேரத்தில், கற்களை வீசியும், விளம்பர பேனர்களை அடித்து உடைத்தும் வன்முறையில் இறங்கிய சம்பவம் பெரும்...
கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இடைதேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு சரித்திரம் வாய்ந்த வெற்றியாக கருதுகின்றோம். ஏற்கனவே,நடைபெற்ற நாடாளுமன்ற...
சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஒரு தம்பதியினர். கோவை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகேஸ்வரி அதை பகுதியில்...
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைத் தொடர்ந்து,வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி படத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து...
சென்னையில் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில்...
தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து பட்ட மேற்படிப்பு படித்து வந்த பாதிரியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர்...
கோவையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து...
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தீபாவளி என்றாலே புத்தாடை,இனிப்பு, பலகாரம் என்பதைத் தாண்டி முக்கிய...
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மேட்டூர் அணை மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் திறப்பால், 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம்...
கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவையிலிருந்து சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கொடீசியா நுழைவு வாயில் அருகே தற்காலிக...
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 60 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கத்துறையினரின் காவலில்...
கனமழை காரணமாக கோவை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள் பொதுமக்கள் நடக்கமுடியாமல் கடும் அவதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு...
மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்று கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை...
கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கு புதிய வீடுகளின் சாவிகளை...