--- --:--:-- --

மண்டலம்

ரஜினியின் பேட்டை படத்தின் மரண மாஸ் பாடல் – யு டியூப்பில் புதிய சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் பாடல் மற்றொரு சாதனை புரிந்துள்ளது. மரண மாஸ் பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த...

திருச்சியில் நடப்பாண்டில் 230 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை

திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் 230 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு...

ரத்தம் சரிந்த நாள்! பழிக்குப் பழி தொடரும் எதிரியை வீழ்த்துவது உறுதி!

எதிரிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு கும்பல். எதிரியை பழி வாங்க பாதிக்கப்பட்டவர்கள் சபதம் இருக்கும் பல கதைகள்...

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளையடித்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின்...

திருவாடானையில் கண்காணிப்பு கேமிரா..! இளைஞா்களின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவாடானையில் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாக கண்காணிப்பு கேமிரா பொது மக்கள், இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியது காவல் துறை மற்றும் பொது...

ராமேஸ்வரத்தில் கள்ள காதல் ஜோடி இருவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடியை சேர்ந்த சத்யா(35) முருகேசன்(25) ஆகிய இருவருக்குள் ஏற்ப்பட்ட கள்ள காதலால் இருவரும் தங்கள் குடும்பத்தை விட்டு விட்டு நேற்று ராமேஸ்வரம் வந்துள்ளனர்.  ...

பட்டா போதுமா..? மூல ஆவணம் எங்கே? ‘முரசொலி’ இடம் ‘பஞ்சமி நிலம்’ தான்..! ராமதாஸ் காட்டம்

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்றும் நிலப்பதிவு ஆவணத்தையும், மூல ஆவணத்தையும் காட்டாமல்,1985-ம் ஆண்டு வாங்கிய பட்டாவைக் காட்டுவதன் மர்மம் என்ன? என்று...

தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர் பிரிவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இரட்டை பிள்ளைகளில் ஒருவரான பிபின் பெருமூளை பாதிப்பு கொண்டவர் நாகர்கோவிலை...

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு! சுரேஷ் தாயாரின் காவல் நீட்டிப்பு

திருச்சி லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷின் தாயார் கனகவல்லி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா...

இராமநாதபுரத்தில் விபத்தை ஏற்படுத்தும்  விளம்பர பலகைகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க கடந்த 2017ம் ஆண்டு,  சென்னை உயர்நீதின்ற நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர...

கோவையில் தாய்,மகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கோவையில் கணவரை இழந்து பெற்றோருடன் வசித்து வந்த பின்னும் அவரது 5 வயது மகளும் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை...

முரசொலி’ இடம் பஞ்சமி நிலமா? ராமதாஸை டுவிட்டரில் வறுத்தெடுத்த ஸ்டாலின்

முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாசும் அவருடைய...

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு..?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக...

மேட்டூர் அணை 3-வது முறையாக நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது இதனால் மேட்டூர் அணை இந்தாண்டு 3-வது முறையாக ஓரிரு நாளில் நிரம்பும்...

2 ஆண்டுகளில் 872 குழந்தைகள் பலி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 872 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன....

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி !!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற...

தீபாவளி பண்டிகை சென்னையில் தொடங்கிய பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னை தீவுத்திடலில் பட்டாசு...

உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழுக்கள்

சென்னையில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் செயல்படும் உணவகத்தில் சென்ற ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்...

வடகிழக்கு பருவமழை தீவிரம் – 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய,விடிய கனமழை...

பழைய 5 பைசாவிற்கு பிரியாணி! கடை முன் திரண்ட மக்கள் கூட்டம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது, ஐந்து பைசா நாணயம் கொண்டு வரும் முதல்...

பட்டியலின வகுப்பில் உள்ள 7 உட்பிரிவுகளை இணைத்திட டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து...

தமிழக பாஜக புதிய தலைவர் யார்? ஏ.பி.முருகானந்தத்துக்கு அடிக்குது யோகம்

தமிழக பாஜகவின் புதிய தலைவராக கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறை துடிப்பான இளைஞர் ஒருவரையே தலைவராக நியமிக்க பாஜக மேலிடம்...

ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை .. கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு நாள் முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில்...

சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’…!

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மெட்ராஸ் எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவி வருவதாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். பருவமழை காலங்களில்...

Right Menu Icon