--- --:--:-- --

மண்டலம்

மதுரையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த...

ஜம்மு-காஷ்மீருக்கான 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்வதை தமிழக இளைஞர்கள் ஆதரித்ததாக பெங்களூரு தெற்கு பா.ஜ.க எம்.பி.தேஜஸ்வி சூர்யா கோவையில் தெரிவித்தார்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.கவினர்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதே போல் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள...

மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் அறிவிப்பு !!!

மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் கோவையில் அறிவித்துள்ளனர்.கோவையில் இந்திய ஐவுளி தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்...

திருப்பூரில் 450 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பந்தாட்டம்! மாவட்ட எஸ்பி அதிரடி..!

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஆகஸ்ட் 17 முதல் திஷாமிட்டல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் பெறுப்பேற்ற நாள்முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பல்வேறு அதிரடி...

பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக்கி வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளிக்கு சாகும் வரை தூக்கிலிட உத்தரவு! கோவை நீதிபதி அதிரடி !!!

கோவை அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி.வயது 54. ஓய்வுபெற்ற கணவர், மகன், மருமகள், 4வயது பேரன் என குடும்பத்துடன் வசித்து வந்த சரோஜா,...

கோவையில் பேப் – இண்டியா பன்னோக்கு மையம் திறப்பு. சமூக ஆர்வலர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

கோவை ரேஸ்கோர்ஸ்சில் பேப் - இண்டியா மைய தொடக்க விழா இன்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ராசாமணி,நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், மேற்கு மண்டல ஐ.ஜி...

மாணவா்கள் புகைப்படம் மாறுபட்டதால் குழப்பம்! கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யததாக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்...

பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கம்,ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானமுகாம்

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானமுகாம் இன்று இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது....

பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் பலி வாங்க காத்திருக்கும் செல்போன் டவர் ..!

பலநூறு கிராமங்களை சுற்றிலும் கொண்ட மிகப்பெரிய நகரம் பட்டுக்கோட்டை. இந்த நகரத்தை கடும் சேதத்துக்கு உள்ளாக்கிய கஜா புயல் வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.   கஜா...

பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை : சூரப்பா

பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு...

விறு விறு விஜயகார்த்திகேயன்.. அதிகாரிகள் வெடவெடப்பு! திருப்பூர் புதிய கலெக்டருக்கு பொதுமக்கள் வாழ்த்து!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விஜய கார்த்திகேயன் இன்று காலை 7.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை – மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் எச்சரிக்கை

கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்.கோவை...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

சூயஸ் நிறுவனத்திற்கு  கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென  மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்....

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் நாடகங்கள் உள்பட பல்வேறு அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில்...

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி !!!

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கென சர்வதேச சைகை மொழி...

துப்புரவு பணியாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்..? முறையாக ஊதியம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுமார் 150-க்கும்...

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணி நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த  மாணவர்களின் பெற்றோர்களுக்கு...

பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட மோதல்…! வி.சி.க கொடியேற்றிய கர்ப்பிணிப் பெண்ணை அடித்து துன்புறுத்திய தி.மு.க.வினர்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த இராஜாமடம் அருகே உள்ள ஆன்டிவயல் எனும் கிராமத்தில் உள்ள சிறுபகுதி காரிபுறம்.   இந்த பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை...

கேட்பாரற்று கிடக்கும் அதிமுக. அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும் – தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

அதிமுகவை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்பற்காக நடிகர்கள் சீண்டுவதாக அமைச்சர் ஜெயகுமார்அமைச்சர் குறித்த கேள்விக்கு அதிமுக கேட்பாரற்று கிடப்பதாகவும், அவர்களை சீண்டினால் துர்நாற்றம் தான் வரும்...

13 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் சிக்கிய மோசடி பெண்

பல்வேறு மோசடிகள் செய்து சிக்கி ஜாமீனில் வெளியே வந்து 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன்...

பிளாஸ்டிக் பயன்பாட்டுனை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.தமிழக அரசு அண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள்...

இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர். கண்டனம் தெரிவித்து நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் விஜயின் பிகில் திரைப்பட போஸ்டர் வெளியிட்டதாக கூறி நடிகர் விஜயின் புகைப்படங்களை கிழித்து...

தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு

பட்டுக்கோட்டையில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு நடைபெற்றது.   முன்னதாக மாநாடு பட்டுக்கோட்டை வடசேரி ரோடு விபிஎஸ் திருமண...

வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி !!!

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம்...

Right Menu Icon