--- --:--:-- --

மண்டலம்

புதைத்து வைக்கப்பட்ட நகைகளை காவல்துறை தோண்டி எடுக்கும் காட்சி

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையடிக்கப்பட்டு காவிரி கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி...

துவைத்து மீண்டும் பயன்படுத்தும் நாப்கினை உருவாக்கிய கோவை இளம்பெண்

துவைத்து மீண்டும் பயன்படுத்துவது போன்ற நாப்கின்களை கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தயாரித்து வருகிறார் இதை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என்று அந்தப் பெண் கூறியுள்ளார். கோவையைச்...

தோசைமாவில் தூக்க மாத்திரை! கணவர் கொலை

சென்னை அடுத்த புழலில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புழல் நகரைச் சேர்ந்த...

பேருந்தை முந்த முயன்ற இரு சக்கர வாகன ஓட்டி பலி!

சென்னை வடபழனியில் மாநகர பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்த முயற்சி செய்தபோது வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று மதியம் கேகே நகரில் இருந்த சுய...

ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்:கருட வாகன உற்சவத் திருவிழா

கோவை சரவணம்பட்டி ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கருட வாகன உற்சவத் திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.   கோவை சரவணம்பட்டியில் பல நூறு...

உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி !!!

கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.உடல் பருமன் அதிகரிப்பு...

ஹெல்மெட் அணிந்தபடி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள் !!!

கோவையில் பள்ளி குழந்தைகள் ஹெல்மெட் அணிந்தபடி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.உலக அளவில் தினந்தோறும் சாலை விபத்துக்களும், உயிரிழப்பும் அதிகம் ஏற்படுகிறது.இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்...

கிராமங்களை தேடி குடிமைப்பொருள் பிரிவு !!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரேஷன் கார்டுகளுக்கான அரிசி,கோதுமை,சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்காக மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி...

ஒலிம்பிக்கிற்கான போட்டியாளர்களை தயார் செய்யும் விதமாக தேசிய அளவிலான கராத்தே போட்டி !!!

வரும் 2020 ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கிற்காக போட்டியாளர்களை தயார் செய்யும் விதமாக தேசிய அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது.கோவையில் ஜித்தோ லீக் 2019 எனும்...

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பங்கள்

திருச்சி லலிதா ஜுவல்லரி கல் கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரி கொலை வழக்கில்...

எலியால் ரயில்வேக்கு வந்த சோதனை

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் மான்ஸ்டர் இதில் எஸ் ஜே சூர்யா, பிரியா...

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொடிய பாம்புகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வந்த கொடிய பாம்புகள் உடும்புகள் மற்றும் மர பள்ளிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது...

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு!இன்று சீன அதிபர் வருகை

இன்று மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபரும் வருகை தர உள்ளனர். அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சென்னையில்...

சொத்து வரி உயர்வை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் விதி்த்துள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை வழங்கியிருப்பதை கண்டித்தும் திமுக மற்றும் மதச்சார்பற்ற...

கோவையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி

கோவையில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது....

உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு நடனமாடும் விநோத வழிபாடு

கோவையில் விஜயதசமியை முன்னிட்டு குறிப்பிட்ட சமூக மக்கள் உடலில் கத்தியால் பற்றிக்கொண்டு நடனமாடும் வினோத வழிபாடு நடைபெற்றது. ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி...

இரு கைகளாலும் ஒரே நேரத்தில் 3 மொழிகள் எழுதி அசத்தும் கல்லூரி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் இரண்டு கைகளாலும் மூன்று மொழிகளில் எழுதியும் ஓவியங்கள் வரைந்து அசத்தியுள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் சேர்ந்த செந்தில்வேல் செல்பி தம்பதியினரின்...

எண்ணூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

சென்னை எண்ணூரில் கரை ஒதுங்கிய சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலத்தின் உடல் மீட்கப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது. இறந்துபோன ராட்சத திமிங்கலத்தின் உடல் கடற்கரையில்...

காவல்துறை வாகனம் மீது மோதி விட்டு தப்பிய கார்

சென்னையில் காவல்துறை வாகனத்தில் மோதி விட்டு சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு முகப்பேர் பகுதியில் நேற்று மாலை கர்நாடக மாநில பதிவு...

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலைரை தாக்க முயன்ற நபர்

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை பாக்கம் என்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டிபஜார் காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலையில்...

மதுரையில் 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து அசத்தி வரும் பட்டதாரி இளைஞர்

மதுரையில் ஐந்து ரூபாய் கட்டி விற்பனை செய்து பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். மதுரையை சேர்ந்த முதுகலை பட்டதாரி ராஜாராம் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால்...

மதுரை அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

மதுரை அவனியாபுரம் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர்...

செவ்வாய் செல்லும் ரோவர் விண்கலத்தில் உப்பூர் மாணவர்கள் 2 பேர் பெயர் பதிவு!

செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையம் (நாசா), ஜூலை 2020ல் அனுப்ப உள்ளது. 2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரை...

மைல் கல்லிற்கு மாலையிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறையினர் !!!

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய பயன்படுத்திய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாடும் விஜய தசமி கொண்டாடப்பட்டு வருகிறது.முப்பெரும்...

Right Menu Icon