விஜய்யுடன் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி. காமகோடி திடீர் சந்திப்பு..!
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி மற்றும் அவரது பேராசிரியர்கள் குழுவினர், இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை...
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி மற்றும் அவரது பேராசிரியர்கள் குழுவினர், இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை...
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்...
சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக கரும்புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது....
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் விஜய் மீது தொடரப்பட்ட வருமான வரி விவகாரம் தொடர்பான மனு ஒன்று, மனுதாரர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து...
சென்னை தலைமைச் செயலகம் அருகே துறைமுகப் பகுதியில் இருந்து ரசாயனப் புகை வெளியேறியதால், பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் 10வது நுழைவு...
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு...
சென்னை ராமாபுரத்தில் விபத்து ஏற்பட்ட தொழிலாளிகள் குடியிருப்பு இருக்கும் இடம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியோ, அந்த தொழிலாளர்கள் மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களோ அல்லசென்னை மெட்ரோ ரயில்...
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1, 2026) முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ...
இன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...
சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...
சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், 2021-2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து மின் ஒப்பந்ததாரர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மின்சாரம் மற்றும் எரிசக்தி...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம்...
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? குற்றவாளிகளுக்கு அதிக பட்ச...
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...
கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்...
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...
சென்னை துறைமுகம் தொகுதியில், தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவருடைய ஆதரவாளர்களைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள்...
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்,...
சென்னை தலைமைச் செயலகத்தில் திருநங்கைகளுடனான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு, திருநங்கைகளின் கோரிக்கைகள், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும்...
சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் மற்றும்...
கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் மையக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி, வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி, குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு பிடிஎஃப் வடிவில் பிறப்புச்...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள்...
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து மாநகரில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. ...