--- --:--:-- --

விளையாட்டு

தமிழக வீரர் மாரியப்பனுக்கு மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு..!

பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் இன்று அவர் தமிழகம் திரும்பும் போது அவருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.   இம்முறை தங்கப்பதக்கத்தை...

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்..!

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 18 வயது மட்டுமே...

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம்..!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.   மற்றொரு இந்திய வீரர்...

இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவீனா பட்டேல்..!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர்...

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 10...

வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு 4 கோடி ரூபாய் பரிசு..!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு 4 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.  ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் வரும்..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன்...

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில்...

கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..?

ஜிம்பாப்வே வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பேய் பிடித்து விட்டதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஜிம்பாப்வேக்கும், வங்கதேசத் துக்கும் இடையே...

புதிய ஹேர்ஸ்டைலில் தோனி..! ரசிகர்கள் கொண்டாடட்டம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஹேர்ஸ்டைலில் பல்வேறு கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரன்வீர்சிங்குடன் இணைந்து கால்பந்தாட்ட...

பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஜப்பானின் யாமகுச்சியை எதிர்த்து விளையாடிய சிந்து முதல் கேமை 21க்கு...

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடி ரூபாய் பரிசு..!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே அமைச்சகம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.   ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று...

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பிவி சிந்து டென்மார்க்கின் மியாவை எதிர்கொண்டார்.   41...

ஒலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் கொரொனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூன்று வீரர்கள்...

தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் சீன...

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு..!

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதல்நாளிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று...

ஒலிம்பிக்கில் பங்கேற்ற மூன்று வீரர்கள் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று..!

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மூன்று வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் வரும் 23ஆம் நாள் ஒலிம்பிக் தொடங்க உள்ள...

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று..!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...

முதல் சுற்றிலேயே காயம் காரணமாக வெளியேறிய செரினா வில்லியம்ஸ்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே காயம் காரணமாக செரினா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார். கிராம்ஸ்லெம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது....

பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறிய கால்பந்து வீரர்..!

ரெனால்டோவை தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறியதை விவாதப் பொருளாகிவிட்டது.   செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை...

ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ இன்று ஆலோசனை..!

கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்படுகிறது. 14வது ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு...

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார்..!

சென்னையில் தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் தடகள பயிற்சி அகாடமி நடத்திவரும்...

நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி..!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி வருகிற இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை...

Right Menu Icon