--- --:--:-- --

தமிழ்நாடு

3 மாத கனிம போக்குவரத்து தடை வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட 3 மாதத் தடையை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

திருநெல்வேலி மாமன்றக் கூட்டத்தில் தவெக கவுன்சிலர் சஸ்பென்ட்..!

திருநெல்வேலி மாமன்றக் கூட்டத்தில் கட்சித் துண்டுடன் விசில் அடித்தபடி உள்ளே வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுன்சிலர் அல்லா பிச்சை அனைத்து உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பைச்...

மேட்டூரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

ரசாயனக் கழிவுகள் கலந்ததால் மேட்டூர் அணை நீர் நிறம் மாறி பச்சையாக காட்சியளிப்பதாக செய்தி. மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் நீர் வளத்துறை அதிகாரிகள் உடனே ஆய்வு நடத்த...

தேனி மாவட்டம் வழியாக சதுரகிரி மலை ஏறக் கட்டுப்பாடு: இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

தேனி மாவட்டம் வழியாகச் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று (ஆகஸ்ட் 10) முதல் நான்கு நாட்களுக்கு மலையேறக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புத்துறை, பழைய...

பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கைதான பி.டி.அரசகுமார் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து...

தமிழக அரசின் புதிய குழு: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமனம்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களுக்குப் பரம்பரை முறை வழி அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உரிய பெயர்ப்...

ஒரு வாரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை மையம்

மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்...

தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை இல்லை என்ற நாடகம் ஏன்?

தமிழ்நாட்டில் மட்டும் 'நோ’ தொகுதி மறுவரையறை நாடகம் ஏன்? 4 மாநிலங்களில் காங்கிரஸ் அமைதியாக உள்ளது. தொகுதி மறுவரையறையை ஆதரித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை கேள்வி...

இந்த 5 ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகப் பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்களுக்குத் தரமான அரிசியை வழங்கும் நோக்கத்திலும்தான் சன்ன வகை நெல்லுக்கான...

திருமாவை முதல்வராக்கும் திட்டத்தை முன்வைத்தேன் – இ.பி.எஸ் மறுத்தார் : சி.வி. சண்முகம்

அ.தி.மு.க-வின் தொடர் தேர்தல் தோல்விகளுக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...

கிராமப்புற வேலை உறுதித் திட்டம்: ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 50% சரிவு

விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (VB-G RAM G) திட்டத்தின் முதல் மாதத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில்...

பொதுமக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியது தி.மு.க அரசு: அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்

சட்டமன்றத்தில் திமுக அரசு "போராட்டம் இல்லாத அரசாக" செயல்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயக முறையில் போராடிய...

வேளாண் பட்ஜெட்டில் ரூ.481 கோடி கூடுதல் ஒதுக்கீடு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் வினோத் பதிலடி

வேளாண் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.275 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் வினோத், விவசாயிகளுக்கான...

தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதவமைச்சர் விஜய் இன்று கொண்டு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மனாத்திற்கு திமுக, அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட...

நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு

நெல் கொள்முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் மாநில சன்னரக 289 ரூபாய், பொதுரகத்திற்கு 159 ரூபாய் ஊக்கத்தொகை உயர்த்தி, சன்னரக 2750, பொதுரகம் 2600 என...

ஏ.ஆர். ரகுமான் மகன் சென்ற சொகுசு கார் விபத்து..!

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சென்னையில் நடைபெற்ற ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை “மீசைய முறுக்கு-2” படத்தின் கொண்டாட்ட...

இ.பி.எஸ்-ஐ குற்றம் சாட்டி எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எபிஎஸ்தான் காரணம். தவெக கூட்டணி வாய்ப்பை எபிஎஸ் பயன்படுத்தவில்லை, சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும். தேமுதிக, புதிய தமிழகம் கூட்டணிக்கு வந்தும்...

வழிபாட்டு உரிமை என்பது சலுகை அல்ல: நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்

நாம் எங்கே இருந்தோம், எத்தகைய போராட்டத்தின் மூலம் இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இந்தப் தலைமுறையும் வரும் தலைமுறைகளும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய மகாத்தான நூல்....

முதல்வர் வருகையால் ஆம்புலன்ஸ் திருப்பி விடப்பட்டதா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் விளக்கம்

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதாக பரவும் தவறான தகவல். முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் கூட...

திமுகவுடன் கூட்டணி பேசியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?” – எஸ்.பி. வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் இன்று கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பங்கேற்று பேசிய எஸ்.பி. வேலுமணி, “தவெகவுக்கு...

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல கடும் தடை..!

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் கைபேசி எடுத்துச் செல்வதற்கானத் தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், சில இடங்களில் இதற்கான விதமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. கோவிலின் வளாகத்திற்குள் புகைப்படங்கள்...

மோடி-லிமிட்டேஷன் மிகப்பெரிய அரசியல் சதி – மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு

மாணிக்கம் தாகூர், தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக விமர்சித்து, “இது அப்பட்டமான அநீதி” என்று தெரிவித்துள்ளார். மேலும், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும்...

குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு: மக்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள கன்னிமார்தோப்பு பகுதியில் குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன்...

Right Menu Icon