--- --:--:-- --

தமிழ்நாடு

காங்கிரஸ் நாளை நடைபயணம் – மாணிக்கம் தாகூர் அறிவிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக காங்கிரஸ் நாளை நடைபயணம், ஆக.12 வரை விழிப்புணர்வு பேரணி நடைபெறும்' என தமிழக காங்கிரஸ் தலைவர்...

கரூர் அரசுப்பணி வழக்கு – ஆக. 14-ல் விசாரணை

கரூரில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. பணி ஆணை பெற்ற இருவர்...

உதயநிதி ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு..!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, முக்கியமாக காவிரி விவகாரம் மற்றும்...

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க., அ.தி.மு.க – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்கு இரண்டாமிடம் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களால்...

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின் பதிவு

சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் தலைமையில், இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்களை...

எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவை திரும்பப்பெற வேண்டும் – தி.மு.க

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

ஸ்விகி, சுமாட்டோ, செப்டோ… டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

மகாராஷ்டிராவில் ஸ்விகி, சுமாட்டோ, செப்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் விரைவில் பைக் டாக்சி விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி,...

செங்கோட்டையன் இலாகா முக்கிய அதிகாரி மாற்றம்..!

தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போது அதிகாரிகள் இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில்...

செப்டம்பர் 1 முதல் இனி கோயில்களுக்குள் செல்போன் தடை..!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோயில்களில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிக கோயில் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதில்...

விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அளித்த உறுதி!

அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய...

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை..!

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி...

முல்லைப் பெரியாறு அணையில் கலக்கும் மனித கழிவுகள்..!

தமிழக எல்லைப் பகுதியில் இருந்து மனிதக் கழிவுகள் முல்லைப் பெரியாறு அணை நீரில் கலப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

கோவை, தேனி, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை...

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து..!

பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் நேற்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து...

ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி

ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம் பெண்கள் வருவார்கள். இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5...

ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,28,000 கடன் – அங்கு தான் ஸ்டாலினை தேட வேண்டும் – மரிய வில்சன்

சட்டசபையில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம் மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை...

இப்போது நடப்பதும் அம்மா ஆட்சிதான்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் அம்மா ஆட்சிதான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கிய கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகக்...

விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்: பிரேமலதா

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. நெல் கொள்முதலில் அரசு தாமதம் செய்வதால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். -தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா...

மது வருவாய் இன்னும் உயரும்: அமைச்சர் விக்னேஷ்

மதுபானம் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் எங்களுடைய அரசு உறுதியாக உள்ளது. மதுவினால் கிடைக்கும் வருவாயை உயர்த்துவோம் என திமுக என்றைக்கும் கூறியது கிடையாது. துறையில்...

ஆதவ் அர்ஜுனா – உதயநிதி : சட்டமன்றத்தில் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ரூ. 900 கோடி நிதி வாங்கியது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே...

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ...

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா..!

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, கணவர் விஜய் இடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா...

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, கணவர் விஜய் இடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா...

கனிமவளத்துறைக்கு எதிராக கருப்புக் கொடியுடன் களமிறங்கிய விவசாயிகள்..!

விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அகற்றுவதில் கனிமவளத்துறை விதித்து வரும் கட்டுப்பாடுகளை கண்டித்தும், களிமண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், தமிழ்நாடு...

Right Menu Icon