பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர் குத்திக் கொலை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர், அவருடைய கணவராலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம்...





