--- --:--:-- --

தமிழ்நாடு

பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர் குத்திக் கொலை..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் தலைமை காவலர், அவருடைய கணவராலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம்...

டாஸ்மாக்கில் 10 வகையான பிராந்திகளுக்கு தடை..!

டாஸ்மாக் மது விற்பனை கடையில் 10 வகையான பிராந்தி மற்றும் 1 ரம் வகையை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் மது...

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? சபாநாயகர் தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து கனிமொழி பதிலடி

சபாநாயகரின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்றது. சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மாண்டத் தேரோட்டம் இன்று (ஆகஸ்ட்...

தமிழகத்தில் எந்த விதத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார்

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. யாருடன் பேசினாலும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என சி.எம். விஜய் கூறிவிட்டார். கோவை...

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா?

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர்...

கரூர் அரசு பணி வழக்கு – அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட்ட 31 பேருக்கு வழங்கிய அரசு வேலையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால...

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு...

பா.ஜ.க.வை தற்காப்பு நிலைக்கு சென்றுவிட்டது – எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் (ஆகஸ்ட் 13) நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க.வை தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அதற்குக் காரணம், தொகுதிகள் மறுவரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. !

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு...

வீரருடனான மோதலில் கிரிக்கெட் பயிற்சியாளர் உயிரிழப்பு..!

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத்...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

வரலாற்றையே புரட்டி போட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா என்ற நிலை கடந்து ரூ.2 லட்சத்தை...

அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்ராவின் அழகிய புகைப்படங்கள் Photoshoot

சீரியல் நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா....

தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்? – சீமான்

கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி தருகிறது. கோடை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக் கூறி மூடி...

ஒரகடம் டைம்லர் ஆலை விரிவாக்கம் : ரூ.4,000 கோடி முதலீடு, 400 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026-ல் ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (Daimler) நிறுவனத்துடன் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.     காஞ்சிபுரம்...

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி. ஆக.,15 காலை 6.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை...

பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வுக் குழு – அதிகாரிகள் ஆய்வு

பொன்மணி ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் பழனி தேவஸ்தானத்தில் ஆலோசனை நடத்தினர். கோயில் சொத்துகள், வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து...

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி – ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்....

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

காஞ்சிபுரம், அரியலூர், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் கோவை...

தி.மு.க சாதனையை முறியடித்த த.வெ.க : அன்புமணி

5,000 குரூப் 2, 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 821 இடங்களை நிரப்புவதா? இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...

ரூ.8 கோடிக்கு மேல் ஊழல், மணல் கொள்ளை..!

அறப்போர் இயக்கம் அதன் சமூக வலைதள பதிவில், "திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன்...

ஆன்லைனில் டாஸ்மாக் மது விற்பனை.. தமிழக அரசின் முடிவு ரத்து செய்யக்கோரி மனு

ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில்...

பெரம்பூரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலமாகச் சென்னைக்குப் பெருமளவிலான கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள்...

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு...

Right Menu Icon