சென்னை கடற்கரைகளில் செப்டம்பர் முதல் இலவச வைபை சேவை..!
சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை (Wi-Fi) சேவை வழங்கப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்...
சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை (Wi-Fi) சேவை வழங்கப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்...
தட்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மின் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 60,000 விவசாயிகளுக்கு 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாக பாமக தலைவர்...
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் பலர் இடம்பெற...
வரவிருக்கும் ஓணம் பண்டிகையையொட்டி ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, கேரளாவுக்கு 112 சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகை கேரளாவின் மிக...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த அவருக்குப் பாஜக நிர்வாகிகள் மற்றும்...
2026 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜேஷ், அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை வரவேற்கிறேன். காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். 60 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. ...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், ஏற்கனவே தொகுதி மறுவரையறையே த.வெ.க எதிர்த்து கொண்டு இருக்கிறது. இதில், தி.மு.க உட்பட கட்சிகள் பல கலந்து கொள்ள மாட்டேன்...
தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக காங்கிரஸ் நாளை நடைபயணம், ஆக.12 வரை விழிப்புணர்வு பேரணி நடைபெறும்' என தமிழக காங்கிரஸ் தலைவர்...
கரூரில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. பணி ஆணை பெற்ற இருவர்...
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, முக்கியமாக காவிரி விவகாரம் மற்றும்...
தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்கு இரண்டாமிடம் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களால்...
சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் தலைமையில், இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்களை...
வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...
மகாராஷ்டிராவில் ஸ்விகி, சுமாட்டோ, செப்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் விரைவில் பைக் டாக்சி விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி,...
தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போது அதிகாரிகள் இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில்...
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோயில்களில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிக கோயில் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதில்...
அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய...
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி...
தமிழக எல்லைப் பகுதியில் இருந்து மனிதக் கழிவுகள் முல்லைப் பெரியாறு அணை நீரில் கலப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநிலம் இடுக்கி...
கோவை, தேனி, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை...
பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் நேற்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து...
ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம் பெண்கள் வருவார்கள். இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5...
சட்டசபையில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம் மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை...