கோவை: கொசு மருந்து புகையால் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65) மற்றும் ராணி (வயது 74). இவர்கள் அந்தப் பகுதியில்...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65) மற்றும் ராணி (வயது 74). இவர்கள் அந்தப் பகுதியில்...
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த...
நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் அடுத்து சார்பட்டா பரம்பரை 2ல் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய...
சட்டமன்றத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு...
சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதலில் கிறிஸ்தவ பாடலும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும்...
நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் மற்றும் இ.டபிள்யூ.எஸ். (EWS) இட ஒதுக்கீட்டை எதிர்த்து...
சதுரகிரி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆடி அமாவாசை விழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல இன்று ஒரு நாள் முழுவதும் தடை விதித்து மாவட்ட...
சென்னையில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 75 வேலை நாட்களுக்குள்...
மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச வைஃபை வசதியானது, முதலமைச்சர் விஜியின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....
திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ...
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முன்மொழிந்தார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர்...
FCRA மசோதா தவறு கிடையாது. வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் முறைப்படி செய்ய வேண்டும். தொண்டு நிறுவனங்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்....
நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட்...
தமிழக சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு முன்பாக, அவையின் கண்ணியத்திற்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகளைச் சபாநாயகர் அறைக்குக் கொண்டு சென்று ஆலோசித்த பிறகே நீக்கப்படும் நடைமுறை உள்ளது....
தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை,...
தமிழகச் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ கே.என்.நேரு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய...
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ஏற்றத்தாழ்வுகளை நீட் தேர்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு...
FCRA திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு எதிராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்...
நமது தமிழ்நாட்டின் உரிமை நமது மக்கள் கட்டும் வரிப்பணத்திற்கான உரிய பங்கினை தான் நாம் தொடர்ந்து கேட்கின்றோம். நிதி பகிர்வு, அதிகார பகிர்வு திராவிட முன்னேற்றக் கழகம்...
மக்கள் பிரச்சனை குறித்து செய்தித்தாள்களில் வந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்பதாகவே எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பேசினார். நாங்களும் தினமும் டென்ஷன் ஆக இருக்கிறோம் என்று...
எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. வெறும் கையில் முழம் போடுவது கஷ்டம் தான். விவசாயத்திற்கு 14,000 கோடி மட்டும் ஏன்? உணவு அளிப்பவர்களுக்கு ஏன்...
தமிழ் உச்சரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாகத் தெரிவித்த சில கருத்துகள் அரசியல் தளத்தில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றன. நிதி...
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் எத்தனையோ பாடகர்கள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். அப்படி ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மனம் மனம் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக...