சொத்திற்காக மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சித்தப்பா..!
ஈரோடு அருகே சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சித்தப்பாவை 10 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது...
ஈரோடு அருகே சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சித்தப்பாவை 10 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது...
பொள்ளாச்சி அருகே கணவன் - மனைவிக்கு இடையேயான தகராறை தடுக்க சென்ற இளைஞர் பெண்ணின் கணவரை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்...
இரண்டு காவல் ஆய்வாளர்களை குற்றவாளிகளாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சின்னராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்....
பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் தான் காரணம்...
அணைக்கட்டு அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த...
குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெருக்கி கொலை செய்த கணவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். கேரளாவில் 70...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரப்பு தகராறு கல்லால் தாக்கிய விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடியை அடுத்த கணு காரணி...
ஜெயங்கொண்டம் அருகே மங்களம் கிராமத்தில் குடும்ப சண்டையில் தனது மகளை 3 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த மருமகளை கத்தியால் குத்தி கொன்றதாக மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்....
திருச்சி அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவி மங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கிற மண்டை...
மாங்காடு அருகே திருமணமான இரண்டே மாதங்களில் திருமணமான மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தான். ஸ்ரீதர் என்பவர் தனது மனைவி சிவப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தனியார் பேருந்துக்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த நான்காம் தேதி நடைபெற்ற...
ஓசூர் அருகே நண்பனை தகாத வார்த்தையால் திட்டியவரை தட்டி கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே...
சென்னை பூந்தமல்லியில் ஓசியில் டிக்கெட் கேட்டு சர்க்கஸ் தொழிலாளி தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, 15 வேலம்பாளையம் பகுதியில் இன்பவளவன் வசித்து வந்துள்ளார். இவர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் குடியிருந்து வந்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த 7 வயது சிறுவன் வீட்டின் முன்பு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக...
தாயே மகனை கொன்ற சம்பவத்தில் மகனை கொன்றது எப்படி என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவாவில் ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனை கொன்று...
காஞ்சிபுரம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இடைத்தரகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் ஆனந்தி என்ற பெண் நண்பர்களால்...
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தாயை வெட்டி கொலை செய்து சடலத்தை காருக்குள் வைத்து விட்டு தப்பிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். சக்தி விநாயகபுரத்தைச் சேர்ந்த...
ராசிபுரம் அருகே மாமனாரை நாட்டு துப்பாக்கியால் அவரது மருமகன் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருமகனிடம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...
சென்னை அயனாவரத்தில் கணவரை கார் ஏற்றி கொலை செய்ததற்கு ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவால்...
ரவுடி மீது புகாரளித்த மெடிக்கல் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில்...
கள்ளக்குறிச்சி அருகே லேப்டாப்பை திரும்ப கேட்டு அவதூறாக பேசிய இளைஞரை கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழி...
பிரான்சில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது மனைவி மற்றும் ஒன்பது மாதங்கள் முதல் 10 வயது வரையிலான நான்கு குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவர் கைது...
தஞ்சாவூரில் மனைவி உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தர் கணேசன் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி...