--- --:--:-- --

கொலை

புதுவை சிறுமி கொலை.. ராகுல் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி. சிறுமிகளுக்கு எதிரான...

புதுச்சேரியில் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின்...

போட்டோ சூட்டுக்காக சென்ற இளைஞர் கொலை..!

விலை உயர்ந்த கேமராவிற்காக போட்டோகிராபரை திருமண நிகழ்ச்சி எடுப்பதாக கூறி வரவழைத்து கொலை செய்தவர்களை அவர்களுடைய பெண் தோழியின் முகநூலை பயன்படுத்தி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சென்னை கல்லூரி வாசலில் வைத்து மாணவி குத்தி கொலை..!

கல்லூரி வாசலில் மாணவியை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயிலை சேர்ந்த அஸ்வினி கேகே நகரில்...

குடிபோதையில் அப்பாவிடம் தகராறு.. மகன் போட்டோ ஸ்கெட்ச்..!

மதுபோதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்த நபரை ஆத்திரத்தில் சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல் அனுப்பானடி பகுதியை சேர்ந்த...

பெற்ற குழந்தையை கொலை செய்து ஓடையில் வீசிய கொடூர தாய்..!

பெற்றக் குழந்தையை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபிரியா என்ற பெண் தனது 11 மாத குழந்தையை...

அத்தையுடன் தகாத உறவு.. பணத்திற்காக கொலை..!

பெங்களூருவில் பணத்திற்காக எரித்துக் கொன்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு கொட்டகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். குடும்பத்தினர்...

தூவப்பட்ட மிளகாய் பொடி திமுக கவுன்சிலர் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை..!

திண்டுக்கல்லில் திமுக மாநகராட்சி கவுன்சிலரின் தந்தையை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. 25வது வார்டு கவுன்சிலரான சிவாவின் தந்தை நாகராஜ் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்த...

அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!

அரியலூரில் முன் விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காஞ்சேரி...

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு விழுந்த சரமாரி வெட்டு..!

கன்னியாகுமரியில் டிக்கெட் போக மீதி சில்லறையை அமர்ந்து கொண்டே கொடுத்ததை மரியாதை குறைவாக கருதி அரசு பேருந்து நடத்துனரை அரிவாளால் வெட்டிய போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்....

தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண் கொலை..!

ராணிப்பேட்டை அருகே மேல்புறம் பகுதியில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்ற ஜெயலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை...

பணத்தை சுருட்டி விட்டு ஓடிய கள்ளக்காதலி கொடூர கொலை..!

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்...

வரதட்சணைக்காக காதல் மனைவியை கொன்ற கொடூர காதலன்..!

காதல் மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கணவர் அவரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தங்கவேல் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா....

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை..!

மதுரை வண்டியூரில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மர்ம நபர்கள்...

மனைவியின் அண்ணனை கொலை செய்த நபர்..!

சேலம் செவ்வாய்பேட்டையில் கடந்த 2ம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது தங்கையின் கணவர் சுபாஷ் பாபு என்பவரை கூலிப்படையை...

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன்..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தந்தை மீது மதுபோதையில் மகன் மண்ணென்னெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நன்னிலம் அருகே உள்ள மணவாளன்...

மனைவியின் அக்கா கணவனை அடித்தே கொன்ற கொடூர நபர்..!

குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேஸ்வர் என்பவருடன்...

தாலி செயினை பறிக்க முயற்சித்த திருடன்..!

கன்னியாகுமரி மாவட்டம் கள்ளுகூட்டம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முற்பட்டபொழுது தாய் மற்றும் மகளால் விரட்டியடிக்கப்பட்ட இளைஞரின் சிசிடிவி பதிவுகளை கொண்டு காவல்...

அலுவலகம் புகுந்து இருவரை வெட்டிக் கொன்ற தொழில் நண்பன்..!

சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கர்நாடகாவில் அரங்கேற்றப்பட்ட இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கபர் பேட்டையில் வசித்து வரும் சுரேஷின் என்பவர் என்டர்பிரைசஸ் தொழில்...

மனைவிக்கு பாலியல் சீண்டல்..தட்டி கேட்ட வழக்கறிஞருக்கு கத்திக் குத்து..!

சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோதண்டத்தை கத்தியால் வெட்டியதாக ஐந்து...

வனப்பகுதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பனவல்லி அருகே உள்ள கிராமத்தின் வனப்பகுதியில் பெண்ணின் அழுகை சத்தம்...

குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகன்..!

உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தர மறுத்த தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட சேர்ந்தவர் இவருக்கு...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை..!

சென்னையில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை காசிமேட்டில் அரங்கேறிய இந்த கொலை...

சமைக்க தாமதமானதால் தாயை கொன்ற மகன்..!

காலை உணவு தயாரித்துக் கொடுக்க தாமதமானதால் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பெங்களூர்...

Right Menu Icon