ரூ.5,000த்தை தர மறுத்த தாயை கொன்று சூட்கேசில் வைத்த கொடூர அரக்கன்..!
ஹரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி...
ஹரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி...
தர்மபுரி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரில் ஐந்து நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்திரா நகரை சேர்ந்த...
திருப்பத்தூர் அருகே 10 ஆடுகளை கடித்துக் கொன்றது நாய் என வனத்துறையினர் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி மதுராஞ்சேரி பகுதியில் கடந்த...
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவனை, இளம்பெண் கண்டித்தால் கொலை செய்யப்பட்டார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிக் மற்றும் பவுசியா. இருபது வயதே நிரம்பிய இவர்கள்...
திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கஞ்சா போதையில் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாழவாடியை சேர்ந்த...
திருவள்ளூர் மீஞ்சூர் அருகே இன்று காலை ஓடும் ரயிலில் 44 வயது முதியவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். அலுவலகம் புறப்பட்ட...
வேலூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்க்ரூ டிரைவரால் 41 முறை குத்திய மனைவியை கணவன் கொடூரமாக கொன்ற சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து துருக்கிஸ்தான் உள்ள நகருக்கு...
கர்நாடக மாநில உடுப்பியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கெம்பனூர் என்ற பகுதியில் ஒரே...
தகாத உறவை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த சம்பவத்தில் மனைவியும் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுப்பிரமணியபுரா பகுதியில் அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறைக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பிரதிமா கணவர் வெளியூர்...
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து 3 நாட்களே ஆன நிலையில் தம்பதியர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் இருந்த மாரி செல்வம் அங்குள்ள...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்று இரவு கடையில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் பிரியாணி கடை...
சென்னை பள்ளிக்கரணையில் இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்கரணை பாலாஜி...
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோலார் தாலுகா காங்கிரஸ் கட்சி தலைவராக சீனிவாஸ் என்பவர் பதவி வகித்துள்ளார். ...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேலூர் வீட்டின் உரிமையாளரின் மனைவியை காவலாளியே வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ். ...
விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ராசன் - உமாதேவி...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை...
காசா பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக ஹமாஸ் படை குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 5 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர்...
சென்னை மதுரவாயிலில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிழங்கு சரவணன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது...
சேலத்தில் லாரி பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலாளியை கைது செய்த போலீசார் கொலைக்காண காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியை...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நண்பனை அடித்துக் கொலை செய்த முந்திரி தோப்பில் புதைத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்துள்ள பாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது...
கடலூர் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி...
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஜேந்திரன் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. ...