முகத்தை சிதைத்து பாஜக நிர்வாகி வெட்டி கொலை..!
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனது நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய மாமியார் மருமகளை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செஞ்சி அடுத்த...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓசியில் மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். கூத்தாம்பட்டியில் இயங்கி...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். படுகொலை தொடர்பாக ஏற்கனவே ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
தேனி மாவட்டம் சின்னமனூரில் நேற்று முன்தினம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னமனூர் அருகே சாமி குளம் பகுதியை சேர்ந்தவர் காசில்கான். இவர்...
நாகை அருகே காதலிக்க மறுத்த ஆசிரியையின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற காதலன் கைது செய்யப்பட்டான். தேசிராமன் தளத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில்...
நோட்புக், நிவேத்யம், மேக தீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம் ஆகிய மலையாள படங்களில்...
திருப்பூர் அவிநாசி சேர்ந்த மணிவண்ணன் மகள் சத்யஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று...
கரூர் அருகே கணவரின் மறைவிற்குப் பிறகு தகாத உறவில் இருந்து வந்த பெண் தகாத உறவு காதலனால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். கரூர் அடுத்த அரசு காலணி...
நெல்லை பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகன் கொலை...
கர்நாடக மாநிலம் கோளார் மாவட்டத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தந்தையே மகளை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக எழுந்த புகார் பற்றி போலீசார் விசாரணை...
திருப்பூரில் தனது மனைவியை தவறாக பேசிய நண்பனை கணவன் மதுபாட்டினால் குத்தி கொலை செய்துள்ளான். காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நண்பர்கள் தபீக் மற்றும் முகமது...
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர்...
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவனையும், தடுக்க முயன்ற அவரது தங்கையையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதை கண்டு அதிர்ச்சியில் அவர்களது தாத்தா...
சென்னையில் கொசு வலையை திரும்பத் தராததால் பல வியாபாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழ வியாபாரி...
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலைய நடைமேடையில் நின்றிருந்த தமிழ்ச்செல்வி என்ற...
மதுரை திருமங்கலம் அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி நண்பரை கொலை செய்த இளைஞர் தாமாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார். போடிநாயக்கனூர் அருகே...
திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் சகோதரி முறை கல்லூரி மாணவியை ஒருவர் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார். மூன்று நாட்களாக கொலைக்காக சதி திட்டம் தீட்டியதாக...
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்கள் கொலை செய்வதற்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது....
இணையத்தில் வீடியோ வெளியிடுவதை நிறுத்துமாறு கூறியும் கேட்காத சகோதரியை அண்ணன் அடித்துக்கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. சங்கவி என்பவர் இணையத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி ரீல்...
கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். ...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கொடுத்த பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராவ் என்பவரை கீழே...
ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்துவிட்டு காட்டெருமை தாக்கப்பட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார். கும்பக்கரையை சேர்ந்த வினோத் காட்டெருமை முட்டி...