தெருவில் பிஞ்சு சடலம்..கொடூர கொலைக்காரி..!
திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையை தெருவில் வைத்து சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் தெருவில் கிடந்த குழந்தையின் சடலத்தை...
திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையை தெருவில் வைத்து சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் தெருவில் கிடந்த குழந்தையின் சடலத்தை...
தென்காசி மாவட்ட ஆழ்வார்குறிச்சி அருகே ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கருத்த பிள்ளையார்...
கோவில்பட்டி அருகே போதையில் மகனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தந்தை சரண் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது...
ராஜபாளையத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கடந்த 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது....
நெல்லை மேலப்பாளையம் அருகே டாஸ்மாக் மதுபான கடை முன்பு பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழச்சனூர் நைனார் குளம்...
சென்னை அடுத்த திருவற்றியூரில் முன்விரோதம் காரணமாக பெண் பூ வியாபாரியை வெட்டிக்கொன்ற மற்றொரு வியாபாரி கைது செய்யப்பட்டார். வடிவுடையம்மன் கோயில் அருகே பூ வியாபாரம் செய்து...
மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி, மெய்டி இன மக்களிடையே நிலவும் மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ...
முசிறி அருகே மதுபோதையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே சீட்டப்பட்டியைச்...
உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி சென்ற முதல்வர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை...
கொலை வழக்கு சான்றிதழை எலி அழித்துவிட்டதாக கூறிய போலீசாரை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார்...
சிவகங்கையில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவபாண்டியன் - பிரகதீஸ்வரன். ...
கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்...
சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் விட்டு...
காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புணியாவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவருக்கு விவசாய செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகர் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி...
ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டினம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்...
இயக்குனர் நெல்சனின் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்சன் மனைவி மோனிஷாவின் வந்து...
தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது...
திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து...
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்று அவரை கட்டையால் அடித்துக் கொன்ற ரவுடி கைது...
கேரளாவில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வளஞ்செரிகையை சேர்ந்த சாகுல் ஹமீதும்,...
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் தூக்கில்...
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியது...
சென்னை எர்ணாவூர் பகுதியில் தாயைத் திட்டிய தந்தையை உலக்கையால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று...