மனைவியை கொன்று விட்டு வீட்டின் முன் கத்தியுடன் அமர்ந்த கணவன்..!
ஆந்திர மாநிலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையில் கணவன் கத்தியுடன் வீட்டின் முன்பு அசால்டாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை...
ஆந்திர மாநிலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையில் கணவன் கத்தியுடன் வீட்டின் முன்பு அசால்டாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை...
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோகான் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான செலின் கான்ஷியக் ஹசீனாவின்...
ஓசூர் அருகே விவசாயி அடித்துக் கொன்றுவிட்டு அவரது மகளை கடத்தி சென்ற இளைஞரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். வெங்கட்ராஜ் என்ற இளைஞர் அரங்கேற்றிய இந்த...
சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டரசன் கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்ற கூலித்தொழிலாளி...
ஆந்திர மாநிலம் சித்தா பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது கீழே இறங்கி வழிமறித்த ஓட்டுநர்...
கடலூரில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை மூன்று நாள் காவலில் எடுத்த விசாரிக்க போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது....
சமாதானம் பேச சென்ற இளைஞர் சூரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் திருப்பரங்குன்றம்...
தனது தவறான நடத்தையை கணவரிடம் கூறி விடுவார் என்ற அச்சத்தில் மாமியாரை கொலை செய்த மருமகளையும் அவரது காதலியையும் போலீசார் கைது செய்தனர். மதுரை அடுத்த திருமங்கலம்...
மதுரை தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 நாட்களுக்கு பிறகு சமையல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி...
மதுரை செல்லூரில் நாம் தமிழர் கட்சயின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம...
மதுரை மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். லட்சுமணனின்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஓட்டுனரான ஜோதிபாஸ் என்பவருக்கும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் பெற்று வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணை அவரின் கணவர் வாக்குச்சாவடியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரமாண்டியில் நடைபெற்று இடைத்தேர்தலில்...
சத்தியமங்கலம் அருகே தாயாரின் ஆண் நபரை நெற்றிப்போட்டில் சுத்தியலால் அடித்துக் கொன்றதாக 25 வயது மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். முத்துமணி...
காஞ்சிபுரத்தில் இலவசமாக உணவு தருமாறு கேட்டு கடைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞரை மதுபோதையில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கண்டித்த தாயை அடித்து கொலை செய்ததாக அவரது வளர்ப்பு மகன் கைது செய்யப்பட்டார். குப்புசாமி...
திருப்பூரில் பேச்சிலர் ரூமில் தண்ணீர் யார் பிடிப்பது என்று தகராறு டிரைவரை குத்தி கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ்...
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணி இல்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு...
ஓசூர் ஆண்கள் கல்லூரி விடுதியில் அதன் ஒப்பந்ததாரர் கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச்...
சண்முகம் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலுக்கு...
சென்னையில் செவ்வாயன்று நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தவறி கீழே விழுந்ததில் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக...
இரவல் கொடுத்த இரு சக்கர வாகனத்தை திருப்பி கேட்ட நண்பனை திருப்பூருக்கு வரவழைத்து கொலை செய்த கொடூர நண்பனை போலீசார் கைது செய்தனர். சேலம் பகுதியைச் சேர்ந்த...