துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை
நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார்....
நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெய்லரான செல்வத்திடம் சந்திரமணி என்பவர் பேண்ட் ஒன்றை தைக்க கொடுத்துள்ளார்....
ஈரோடு அருகே நகைக்காக முதிய தம்பதிகளை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு....
கர்நாடகாவின் மங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட கேரள இளைஞருக்கு மனநல குறைபாடு இருந்ததாக அவரது குடும்பத்தினர்...
புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கருவாடிக்குப்பத்தை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் பாஜக மாநில...
புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது...
நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை...
தென்காசி அருகே பழிக்குப் பழியாக மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைதாகியுள்ளனர். கீழப்புலியூரை சேர்ந்த குத்தாலிங்கம், மனைவியுடன் நேற்று ரேஷனில் பொருள் வாங்க...
கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில்...
தெலுங்கானாவில் மட்டன் கறி செய்ய மறுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்றுள்ளார். மஹபூபாபாத்தைச் சேர்ந்த மலோத் கலாவதியிடம் அவரின் கணவர் நேற்றிரவு மட்டன் கறி செய்யவில்லையா என...
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி...
திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். 53 வயது ஆட்டோ ஓட்டுனர் ரமேஷுக்கும் 35 வயதான...
தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி...
தங்கையை பற்றி ஆபாசமாக பேசிய காரணத்தால் நண்பர்கள் இருவரை அடித்து கொலை செய்த சகோதரன், இருவரின் உடலையும் பள்ளத்தில் போட்டு அதில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிய...
திருவள்ளூர் மாவட்டம் புதுமாவிலங்கை பகுதியில் சகோதரர்களுக்கு இடையே நில தகராறில் வீடு புகுந்து அண்ணனை தம்பி அரிவாள் மனையால் வெட்ட முயற்சித்ததும் அண்ணன் மனைவியை தம்பி மனைவி...
திருமணத்தை மீறிய நட்பு கொண்ட பெண்ணின் ஆறு மாத ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று 5 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிகார் இளைஞர் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு...
ஆறு மாதங்களாக சிறையில் இருந்து வெளியே வந்து நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு பிறகு...
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி வெளியிட்டுள்ளது. குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகள்...
பலமுறை பரிகாரம் செய்தும் கணவனுடன் பிரச்சனை தீராததால் ஜோதிடரை ஆள் வைத்து கொலை செய்த பெண் போலீசில் சிக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஜான் ஸ்டீபன் என்பவரிடம், கலையரசி என்...
ஈரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு,...
காஞ்சி உத்திரமேரூர் அருகே 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் முகம் மட்டும் தீயிட்டு எரித்து...
நியூ பார்ட்டியில் 4 பேரைக் கொலை செய்து சடலங்களை செப்டிக் டேங்கில் மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MP மாநிலம் பர்ஹவான் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம்...
ஈரோடு மாவட்டம் திங்களூரில் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்து அதனை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்திய நபரை மது அருந்தலாம் என கூறி அழைத்து சென்று...
கடலூர் மாவட்டத்தில் மகனை அடித்தவர்களை தட்டி கேட்க போன தந்தையும் தாக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தை...