--- --:--:-- --

பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி ..!

19

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில் 25 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பள்ளியில் மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon