--- --:--:-- --

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மேயர் பிரியா.. மேடையில் வைத்து அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்..!

12

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை அண்ணா நகரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா காலதாமதமாக வந்துள்ளார்.

 

இதனால் அவரை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு காலதாமதமாக வந்த பிரியா ராஜனை அன்போடு வரவேற்பதாக நகைச்சுவையாக கூறினார்.

 

Right Menu Icon