செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு.!
தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் மாலை 5 மணி வரை கால அவகாசம்...
தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் மாலை 5 மணி வரை கால அவகாசம்...
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்...
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வு குறித்த முக்கியத்...
ஈரானில் இருந்து வந்த வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் ஒன்று எர்பில் (Erbil) பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர். எர்பில் விமான நிலையம்...
ஈரான் நாடு முழுவதும் போர் நடவடிக்கைகள் பரவி வருவதால், அங்கு மனிதாபிமானச் சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA)...
நெல்லையில் நாளை (ஏப்ரல் 8) நடைபெறும் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி...
2021 தேர்தல் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரனை ஜெயிக்க வைத்தோம். ஆனால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இனியாவது நல்லது செய்யுங்கள் என திருநாவுக்கரசர் மேடையில்...
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.க. எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று...
பி.எம். கிசான் திட்டம் நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கி வருகிறது. இந்தப் பணம் தலா...
சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து...
இவர் இயக்கிய மின்னல் முரளி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, மக்களின் கவனத்தையும் பெற்றார். பின் நடிப்பில் களமிறங்கியவர் ஜெய ஜெய ஹே, பொன்மேன், ஃபேமிலி உள்ளிட்ட படங்களில்...
நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய் உடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில்,...
கர்நாடக மாநிலத்தின் கொடகு மாவட்டம் பகுதியில் உள்ள தடியண்டமோல் மலை சுற்றுவட்டார அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நான்கு நாட்கள் காணாமல் போன நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட கேரளாவைச்...
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “புரட்சிப் புயல் வைகோ இன்று ஒரு பதுங்கு புயலாகிவிட்டார். அ.தி.மு.க அணியில் இருந்தபோது வாங்கிய பம்பரம் சின்னத்தை தி.மு.க-விடம் வைகோ...
இஸ்ரேலின் அதிநவீன AGM-58B க்ரூஸ் ஏவுகணையை ஈரான் இடைமறித்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஈரான் வான்பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படும் இந்த ஏவுகணை, ஈரானின் ஒருங்கிணைந்த வான்...
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரி, மின்கட்டண உயர்வு என மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். ஆகவே மக்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. நான் வெற்றிபெற்று...
த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தி.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) கொடுத்த அனுமதியை ஒரு மணி நேரத்தில் மாற்றியது ஏன்?...
பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், காட்பாடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில்...