Month: April 2026
அதுல்யா ரவி படவிழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..!
நடிகை அதுல்யா ரவி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். 33 வயதாகும் அதுல்யாவுக்கு 2.5 மில்லியன் ரசிகர்களுக்கும் மேலாக இன்ஸ்டாக்ராமில் இருக்கிறார்கள்.அவர் கிளாமர் ஆக...
அசத்தலான மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்..!
நடிகை ஜான்வி கபூர் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து முதல்...
இந்தியாவின் பொருளாதாரம் 6-வது இடத்திற்கு சரிந்தது..!
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய 'உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்' (WEO) அறிக்கையின்படி, உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் என்ற பெருமையை இந்தியா இழந்துள்ளது. தற்போதைய...
காங்கிரஸ் ஏன் 60 ஆண்டுகளாக ஒபிசி இடஒதுக்கீடு வழங்கவில்லை? – கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டுப் பேசுகையில், 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ், சட்டமன்றங்களில் ஏன் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்....
இந்திரா காந்தி கற்பித்த பாடம்: உண்மையான வலிமை இருளில் உள்ளது
தனது பாட்டி இந்திரா காந்தி தமக்குக் கற்பித்த ஒரு பாடத்தை ராகுல் காந்தி இந்த விவாதத்தின் போது நினைவு கூர்ந்தார். உண்மையான வலிமை இருளில் உள்ளது... வலிமை...
ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் – தி.மு.க வேட்பாளர் உறுதி
ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர்...
ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரமுள்ள அரிசி கொடுப்போம் – எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக ஆட்சி...
முருகன் அருளால் தீபமும் ஏற்றப்படும் – பிரேமலதா விஜயகாந்த்
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில் நிச்சயமாக முருகன்...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “… காங்கிரஸ் கட்சியும் இந்தியக் கூட்டமைப்பும் இதற்கு எதிராக வாக்களிக்கப் போவதில் மிகவும் தெளிவாக...
அனைத்து கட்சிகளும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு தர வேண்டும் : பிரதமர் மோடி கோரிக்கை
இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது நடத்தப்படும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி...
ஒருபோதும் நிறைவேறாது – ராகுல் காந்தி திட்டவட்டம்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தென்மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம்; தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம்; இந்த மசோதா ஒருபோதும் நிறைவேறாது என...
அதிமுகவினரின் ரூ.10,000 டோக்கன் விநியோக விவகாரம் : வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம்...
அமைச்சர் சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு! குண்டடம் பகுதியில் மக்கள் உற்சாக வரவேற்பு…
திருப்பூர்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான சாமிநாதன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்....
அமைச்சர் சாமிநாதனுக்கான காங்கேயத்தில் பிரசாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி!
காங்கேயம்: "இந்தத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையேயான போர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்," என துணை முதல்வர்...
அமைச்சர் சாமிநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் சக்கரபாணி!
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க வேட்பாளரான அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தீவிர வாக்கு...
சட்டப்பேரவைத் தேர்தல்: 10,663 பேருந்துகள் இயக்க திட்டம்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்று வாக்களித்திட வசதியாக ஏப். 21, 22, 23 ஆகிய 3 நாள்களுக்கும் சேர்ந்து 10,663 பேருந்துகள் இயக்கப்படும்...
சட்ட நகலை எரித்த செல்வராஜ்… பிரசாரத்துக்கு நடுவே போராட்டம்!
பல்லடம்: தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில்...
இல. பத்மநாபனுடன் இணைந்து பல்லடத்தில் செல்வராஜ் வாக்குசேகரிப்பு!
பல்லடம்: தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில்...
ஏப். 18-ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப். 18 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். ஏப். 18 அன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி,...
அமித் ஷா கூறியதை பேச எடப்பாடி பழனிசாமிக்கு எதற்கு தனிக்கட்சி? – ப.சிதம்பரம்
தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இல்லை என்று அமித்ஷா கூறுவதை சொல்வதற்க்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதற்காக தனி கட்சி? இதற்கு அ.தி.மு.க. வை அமித்ஷா தி.மு.க. என்று மாற்றிவிடலாம்....
சி.பி.ஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!
நமோ செயலி மூலம் நடைபெற்ற ஆன்லைன் ஊழல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தக்...
அம்மா இருந்தப்போ எல்லா வாலை சுருட்டிக்கிட்டு இருந்துச்சு – அ.தி.மு.க குறித்து சசிகலா விமர்சனம்
விராலிமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வி.கே.சசிகலா அம்மா இருந்தப்போ எல்லா வாலை சுருட்டிக்கிட்டு இருந்துச்சு, நானும் இங்கே இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பார்கள். ஆனால் நான் பெங்களூருக்கு சென்றதால்...






