அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று துவாக்குடி பகுதியில் தீவிரப் பிரசாரத்தில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று துவாக்குடி பகுதியில் தீவிரப் பிரசாரத்தில்...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்....
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும், போதைப்பொருட்களை மூன்று மாதங்களுக்குள்...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) போன்ற விவகாரங்கள் வாயிலாக "குழப்பத்தை ஏற்படுத்தவும்", "மிரட்டல்களை விடுக்கவும்" மத்திய அரசு மேற்கொண்ட...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...
பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள், தனது தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அவரப்பாளையம், மீனாம்பாறை மற்றும் நொச்சி பாளையம் ஆகிய...
தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். என்.எஸ்.கே. நகரில் தொடங்கி குன்னாங்கல்பாளையம், சென்னிமலை...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள்...
சினிமா பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் என்றால்,...
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதை...
காலையிலிருந்து இரவு வரை பொய்யை பேசுவது மட்டுமே தங்களது முழு நேர வேலையாக வைத்திருப்பவர் த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா என வில்லிவாக்கம் தொகுதியில் பா.ஜ.க முன்னாள்...
முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை இரண்டு, மூன்று நாட்களில் தீர்ந்துவிடும் என பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி அளித்தார். தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், வாகைக்குளம்,...
சேலம் மேச்சேரியில் பா.ம.க தலைவர் அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால்...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று கழக வாக்குச்சாவடி...
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்...
சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா முதல் குமரிக்கடல்...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்க முடிவு செய்துள்ளது. பட்டாசு ஆலை...
தவெக தலைவர் விஜய் சொத்தை குறைத்து காண்பிடித்துள்ளது முறைகேடு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு...
மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மீது காலி பாட்டில் வீசப்பட்ட...
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்நிலைத் திடல் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது...