--- --:--:-- --

Month: April 2026

இ.பி.எஸ் முதல்வரான உடனே தருமபுரிக்கு இந்த திட்டம் வரும் – அன்புமணி பிரச்சாரம்

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்: “எடப்பாருடி பழனிசாமி முதலமைச்சராக வந்த உடன் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் முதல் அறிவிப்பாக வரும். இந்தத் திட்டத்திற்காக முதலமைச்சர்...

சென்னை தி.நகரில் பிரசாரம்: விஜய்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விஜய் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு...

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் அவற்றை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான...

தவெக எங்களுக்கு உதிரி – நாதக கார்த்திகேயன்

களம் ரொம்ப சூடாக இருக்கிறது, மக்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள். எங்களது பலமே ஒர் ஆண்டுக்கு முன்னதாக என்னை வேட்பாளர் என கூறினார் சீமான் அண்ணன். ஒரு வருடத்திற்கு...

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? வெங்கட்ரமணன் சொன்ன பதில்.!

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்குமான தலைவர் எங்கள் தலைலர். குழந்தைகள் கூட வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு...

தென்னம்பாளையத்தில் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய தினேஷ்குமார்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார் இன்று மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்புப் பயணம், அத்தொகுதி...

புதிய கொள்கையின் கீழ் ஆங்கிலம் அயல்மொழியாகக் கருதப்பட உள்ளது

திருத்தப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஆங்கிலம் ஒரு அயல்மொழியாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஒரே ஒரு அயல்மொழியை மட்டுமே தேர்வு செய்யுமாறு கட்டுப்படுத்தப்படலாம்; இது எதிர்காலத்தில் 10-ஆம்...

நடப்பு கல்வி ஆண்டிற்காக இரண்டு வாரியத் தேர்வு முறை அறிமுகம்

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, இரண்டு கட்டங்களைக் கொண்ட தேர்வு முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது; இதில் முதல் கட்டத் தேர்வு கட்டாயமாகும், இரண்டாம் கட்டத் தேர்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில்...

திருப்பூர் தெற்கில் தினேஷ்குமார் விறுவிறுப்பு வாக்கு சேகரிப்பு!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்....

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் – மதிப்பெண் பட்டியல்கள் விரைவில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் அவற்றை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான...

எப்பொதும் திமுக – அதிமுகவுக்கு தான் போட்டியே – வளர்மதி

54 ஆண்டுகள் பழமையான கட்சி அதிமுக, எங்களுக்கு முன்னதாக உள்ள கட்சி திமுக. எப்போதும் எங்களுக்கு இடையே தான் போட்டியே, புதிய வரவாக தமிழக வெற்றிக் கழக...

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா? – ஜி.கே.வாசன் பதில்

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா, இப்படி இருந்தால் எப்படி மத்திய அரசோடு இணக்காமாக செயல்பட முடியும் கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு மாநில அரசுகள் இடம்...

39 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 8 இடங்கள் குறையும் – மனு சுந்தரம்

தொகுதி மறுவரையறை செய்யும் போது நம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 39 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 8 இடங்கள் குறையும். வடமாநிலங்களில் உள்ள ஒரு...

நாகர்கோவிலில் இன்று ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, நாகர்கோவிலில் ரோடு ஷோ செல்ல உள்ளார். தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும்...

“உதய சூரியனுக்கு போடுங்க ஓட்டு” செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

பல்லடம்: தேர்தல் பிரசாரம் நிறைவடைய ஒரு வாரமே உள்ள நிலையில், காலையில் தொடங்கி இரவு வரை அசராமல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ்....

பல்லடத்தில் வீசும் ‘செல்வராஜ் அலை’… வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு!

பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பல்லடம் தொகுதியிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் செல்வராஜ் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்,...

ஓடியாடி அமைச்சர் சாமிநாதன் பிரசாரம்… வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு!

காங்கேயம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் எம்.எஸ். சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியைக் கடந்து அண்டைத் தொகுதிகளிலும் சூறாவளிப்...

கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன்!

காங்கேயம்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.எஸ். சாமிநாதன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பொத்தியபாளையம் மற்றும்...

Right Menu Icon