விராலிமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வி.கே.சசிகலா அம்மா இருந்தப்போ எல்லா வாலை சுருட்டிக்கிட்டு இருந்துச்சு, நானும் இங்கே இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பார்கள். ஆனால் நான் பெங்களூருக்கு சென்றதால் எல்லாரும் அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டனர் என்று பேசியுள்ளார்.