தொடர் சரிவில் தங்கம் விலை..!
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை சற்று...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை சற்று...
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை சற்று...
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில்,...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை...
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு,...
வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து...
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....
கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சேலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, டிசம்பர் 4ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி...
சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அசாமைச் சேர்ந்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2020ம் ஆண்டு...
சட்ட விரோதமாக குவாரி நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,...
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016-ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்த மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனைகள் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம்...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீண்டும் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அடுத்தகட்டமாக பரப்புரை பயணம் செய்யவிருக்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஐந்தாவது நபராக தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள...
சேலத்தில் அடுத்த மாதம் 4 ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாரந்தோறும்...
இந்தக் கூட்டணி என்ன ஆகப்போகுது, எந்தத் திசையில் போகப்போகுது என கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இருந்துவரும் சலசலப்பில் நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். எந்தக் காலத்திலும்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து, கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று...
சென்னை தி நகர் பகுதி மக்களுக்கு இனி மருத்துவமனைக்கு வெகுதூரம் அலைய வேண்டியதில்லை. ராதாகிருஷ்ணன் தெருவில், நடேசன் பூங்கா அருகே ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார...
முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த இராணுவ வீரர்கள் உட்பட 272 பிரமுகர்கள் அடங்கிய குழு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக...
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு,...
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி...