காஞ்சிபுரத்தில் நாளை மக்களை சந்திக்கிறார் விஜய்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இதில் அம்மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும்...
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். இதில் அம்மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும்...
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5871 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 113.09 அடியாகவும், நீர் இருப்பு 82.876...
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
சேலத்தில் நிலத்தகராறு தொடர்பான பிரச்னையில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள...
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு...
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து...
பொதுவாக நடிகைகள் என்றால், அவர்கள் வெளியில் வரும்போது அணிந்து வரும் உடை தான் எல்லோரது கவனத்தை ஈர்க்கும். அதற்காகவே நடிகைகள் டிசைனர் மூலமாக விதவிதமான ஆடைகளை தங்களுக்காக...
நடிகை பிரியாமணி, முத்தழகாக இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். பருத்திவீரன் படத்திற்கு பிறகு அவர் நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு இந்த படத்தை போல வேற...
பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 5,000 பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்....
ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரோடு...
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்; மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு...
கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என்று, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005-ம் ஆண்டு...
துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில் இந்தியாவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், இந்திய விமானி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளான...
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பென்ஹுவாங் மலைக்கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பிரபலமான வெஞ்சாங் மண்டபத்தின் கூரை இடிந்து விழுந்த...
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10...
சேலத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் அதற்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் கடிதம் மூலமாக...
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (20-11-2025)...
எஸ்.ஐ.ஆர். தொடர்பான தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு சென்னை கமலாலயத்தில் நடைபெறுகிறது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக்,...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வரும் நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்தத் தீபத்...
சென்னையில் பதிவான கஞ்சா வழக்கில், நடிகர் சிம்புவின் படமான 'ஈஸ்வரன்' படத்தின் இணை தயாரிப்பாளரான சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். எல்டாம்ஸ் சாலையில் உள்ள சர்புதீனின் வீட்டில்...
நன்றி மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0-வில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர்...
சுமார் கால் நூற்றாண்டு காலம் சிறை வாழ்க்கை அனுபவித்த 21 இஸ்லாமிய கைதிகளுக்கு பரோல் எனும் நீண்ட கால விடுப்பு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசுதான் முடிவெடுக்க...
சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை...