ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென இதய பிரச்னை ஏற்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்து. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி...
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென இதய பிரச்னை ஏற்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்து. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி...
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை...
வரும் டிசம்பரில் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது...
துபாய் விமான கண்காட்சி விபத்தில் இந்தியாவின் தேஜஸ் விமான விமானி நமனேஷ் ஸ்யால் உயிரிழப்பு. வீரமரணம் அடைந்த விமானப்படை விமானி நமனேஷின் உடல் கோவை சூலூர் படைதளத்திற்கு...
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமமுகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் இல்லத் திருமண...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர்நீதிமன்றம்...
முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. ...
கலர்ஸ் தமிழ், சின்னத்திரை ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் ஜோடியாக...
விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வரும் ஷோ பிக்பாஸ். 9வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்க ஒரே சண்டையாக செல்கிறது....
டெட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அரசு...
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர்...
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை இந்திய பிரதமர் மோடி...
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள்,...
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப்...
தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முக்கிய...
டெட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.நாடு முழுவதும் அரசு மற்றும்...
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலமானார்.'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவரான ஈரோடு தமிழன்பன்(92), மரபுக் கவிதை, புதுக்...
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. பராமரிப்பு பணி...
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான அவகாசம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற நவ.23 இறுதி நாளாக இருந்த நிலையில்,...
நடப்பில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும்...
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி அதற்குத் துணை நிற்கவுள்ள கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்...
வங்கதேசத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. டாக்கா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ...