திருப்பூரில் சத் பூஜை கோலாகலம்..!
திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்காக இங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் முக்கிய பண்டிகையான சத் பூஜையை கோலாகலமாகக் கொண்டாடினர். சொந்த ஊர் செல்ல முடியாததால், குளத்துப்புதூர்...
திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்காக இங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் முக்கிய பண்டிகையான சத் பூஜையை கோலாகலமாகக் கொண்டாடினர். சொந்த ஊர் செல்ல முடியாததால், குளத்துப்புதூர்...
கோவை: பன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால்...
எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. கோவை மக்கள்தான் எனக்கு பாதுகாப்பு - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு...
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 22-ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான...
கோவை ஆனைமலையை அடுத்த குப்பிச்சிப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்கு அருகே நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது. யானை, காட்டெருமை,பன்றி, சிறுத்தை...
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான பூம்பாறை-மன்னவனூர் மலைச்சாலையின் குறுக்கே, மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. ...
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய...
மொந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் இன்னும் சற்று நேரத்தில்...
ஊதியக் குழுவின் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்படும். அந்த அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 7வது ஊதியக்...
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. ’என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரிலான இந்த பயிற்சிக் கூட்டத்தை...
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு...
சென்னை, வானகரத்தில் ரேபிடோ டிரைவர் மீது திரிபுரா பெண் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 2 லட்சம் கேட்டு மிரட்டினார் தராததால், வன்கொடுமை புகார் அளித்துள்ள நிலையில்,. உடன்பட்டுதான்...
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
புதுச்சேரியில் இருந்து ஐ.ஆர்.பி.என்., ஊர்க்காவல்படை வீரர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தாழ்வான பகுதிகளில் வசிக் கும் பொதுமக்களை 18 அரசு பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க...
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில்...
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டிக கதவுகளிலும் ‘ஆண்டி-டிராக்’ பாதுகாப்பு அம்சத்தை...
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்...
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில்...
மொந்தா புயல் எதிரொலியாக இன்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தனது பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்த நிலையில், விஜய் நேரில் வர வேண்டுமெனக் கூறி அவர் அனுப்பிய 20 லட்சம்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக, மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் (அக்டோபர் 29) ஆலோசனை நடத்த உள்ளது....
நடிகை டாப்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அவர். கடந்த ஐந்தாறு வருடங்களாக டாப்ஸி...
நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது தோழியின் முன்னாள் கணவருக்கு ஹன்சிகா இரண்டாம்...