3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை...
தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை...
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக 3...
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில்...
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் தற்போது நடித்து வருகிறார். ஜான்விக்கு நாடு முழுவதும்...
அன்னம், சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் வரும் தொடர்களில் ஒன்று. அப்பா இருந்தும் தனது தாய் மாமன் பாசத்தில் வளரும் அன்னம் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த...
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் மிரல்...
பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அப்படி சர்ச்சையான போட்டியாளர்களாக மட்டும் தேர்வு செய்து அனுப்பியது தான் காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்....
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, நாளை சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் முழுநேரம் செயல்படும் என்று...
தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை சொல்லி இருக்கிறார். சமூக நீதி பற்றி பேசுபவர்கள்...
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி...
10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைத்துள்ளார். இந்தநிலையில் பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4...
சென்னை பல்லாவரம் வார சந்தையில், காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து அழித்தனர். உணவுப்...
சென்னை கிண்டியில் ரூ.6 கோடியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
2025–26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும் என்று...
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார...
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை...
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்...
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வங்காள விரிகுடா கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்...
உதகையில் மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மழை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ...
பிரதம மந்திரியின் ஸ்ரீ திட்டத்தில் சேர மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள மாநில அரசு நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில்,...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 26ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும்...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2 பேரும்...
ஹரியானாவில் பெற்ற தாயை மகனே ஓட ஓட விரட்டி கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெய்...