--- --:--:-- --

Month: October 2025

நான் சினிமாவிற்கு வந்த காரணமே அதுதான்… முதன்முறையாக ஓபனாக கூறிய ரம்யா கிருஷ்ணன்

சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில்...

நான் முதல்வன் திட்டத்தில் 4,500 மாணவர்கள் பயிற்சி..!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 171 மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் தொழிலாளர்...

விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு – பொருளாளருக்கு அனுமதி மறுப்பு

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு நடக்கும் ரிசார்டில் த.வெ.க. பொருளாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அடையாள அட்டை இல்லாததால் அவரை...

ஆதவ் அர்ஜுனா மனு: நவ. 5 ஆம் தேதி விசாரணை

சமூக வலைதளத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை, குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு...

என்னை மன்னித்து விடுங்கள் – கண்ணீர் மல்க விஜய்

சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்....

எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் தி.மு.க-வுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு..!

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்கள் 224-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...

இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல்...

அரசு கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள் – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் பணியனுபவச் சான்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது....

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. அலைகடலென திரண்ட பக்தர்கள்..!

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த...

கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – கைலாஷ் விஜய்வர்கியா கருத்தால் சர்ச்சை

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியில் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ”வெளியே செல்வதற்கு முன்பு அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல்...

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் – உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை...

புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது.   தனியார் பங்களிப்புடன் மின் பேருந்து சேவை கூடாது...

தெருநாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு.   2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல்...

கரூர் மக்களுடன் சந்திப்பு – கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வாங்கும் விஜய்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் அழைத்து வந்து த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை விஜய் எழுத்துப்பூர்வமாக...

இறப்பு சான்றிதழை காட்டிய பின் அனுமதி..!

கரூரில் பலியானோரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கும் நிலையில், உயிரிழந்த மோகன் (19) என்பவரின் தந்தையை ஹோட்டலுக்குள் அனுமதிக்காத‌தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   ஹோட்டல்...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று சந்திக்கிறார் விஜய்..!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மாமல்லபுரத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜயை இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம்...

வங்கக்கடலில் உருவானது ‘மொந்தா’ புயல்..!

வங்கக்கடலில் மொந்தா புயல் உருவான நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...

என்னை தனது மூத்த அண்ணனாக ஏற்றுக் கொண்டவர் ராகுல் காந்தி – முதல்வர் ஸ்டாலின்

சகோதரர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மேல் காட்டக் கூடிய அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில்...

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில்...

கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாகச் சந்திக்கிறார்....

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!

மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள்...

தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!

தமிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நிபுணர் குழு (அக்.25) இன்று முதல் தங்கள் ஆய்வைத் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு...

வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவர் விஜய் சென்னையில்...

வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார...

Right Menu Icon