--- --:--:-- --

Month: October 2025

ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!

ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மோதி வால்வோ பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.காவேரி ட்ராவல்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வால்வோ...

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும்...

விளம்பரத்தில் வெறும் 4 செகண்ட் நடித்த ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டில் இவருக்கு பட...

துபாயில் பிரபலத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி..!

ஆர்த்தி ரவி, சினிமாவில் இல்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக இவர் பெயர் அதிகம் அடிபடுகிறது. ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்த ஜெயம் ரவியின் மனைவி...

உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்..!

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி ஒளிபரப்பும் ஒரு மாஸான ஷோ தான் பிக்பாஸ்.முதல் சீசன் மக்களுக்கு சரியான அறிமுகம் இல்லை தான் ஆனால் சில...

சோதனையில் சிக்கிய 117 கிலோ குட்கா..!

பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவின் பேரில், திருவெண்ணைநல்லூர்...

நடிகை மனோரமா மகன் பூபதி மரணம்..!

பிரபல நகைச்சுவை நடிகை 'ஆச்சி' மனோரமாவின் ஒரே மகனும், நடிகருமான பூபதி (70), இன்று (23.10.2025) காலை 10.40 மணியளவில் காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகினரை...

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை,...

பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆலோசனை

பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நெல்...

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 76.97% நீர் இருப்பு உள்ளது. 5முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757...

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. தமிழ் சினிமாவில்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில்...

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு..!

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை...

அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க...

மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு..!

சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பிரனிகா உயிரிழந்தாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென மாயமாகி நீரில்...

அக்னிவீரர்களைத் தக்கவைக்கும் விகிதத்தை 25%லிருந்து 75% ஆக உயர்த்த திட்டம்..!

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாட்டின் இரண்டாம் கட்டம் அக்டோபர் 23 மற்றும் 24 தேதிகளில் ஜெய்சால்மரில் நடைபெற உள்ளது. மேலும், இதில் முப்படைகளுக்கு இடையே...

இந்தியா முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்..!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) செய்வதற்கான தயாரிப்புகளை மதிப்பிடுவதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூட்டியது. இந்தத் திருத்தம்...

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி, தமிழக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் நில​வு​கிறது. இது காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு இல்​லை...

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்..!

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் செல்லும் பிரதான பாதையான தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், நெரிசலைக் குறைக்கும் விதமாக...

பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை..!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் தற்போது வெள்ளை நிறத்தில் நுரை அதிகமாகக் காணப்படுகிறது.   வடகிழக்குப் பருவமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் சமயத்தில், ஏரியில் உள்ள கழிவுகளும்...

தண்ணீரில் மூழ்கிய மலட்டாறு தரைப்பாலம்..!

விழுப்புரம் அருகில் உள்ள பரசுரட்டிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இருக்கும் மலட்டாறு தரைப்பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.   இந்த அபாயகரமான வெள்ள...

இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்...

திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் கன மழை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க தற்காலிகமாக இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை குறைக்க...

சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது வயது 74. இவர் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் இருமுறை எம்.எல.ஏ ஆக...

Right Menu Icon