அதிமுகவில் கடந்த சில நாள்களாக நிர்வாகிகளை நீக்கி, புதியவர்களை நியமித்து இபிஎஸ் அதிர்ச்சி அளித்து வருகிறார்.
அந்த வரிசையில், நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பி. ஜெயராமன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் டி. சந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.ராஜேஷ், ஜெகதளா பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






