ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
'தி கோட்' படத்திற்கு நடிகர் விஜய்க்கு ₹200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், 'தளபதி 69' படத்திற்கு விஜய்...
'தி கோட்' படத்திற்கு நடிகர் விஜய்க்கு ₹200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், 'தளபதி 69' படத்திற்கு விஜய்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டி கோவை திண்டுக்கல் தேசிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் பாய்ந்து உருண்டு கவிழ்ந்து...
தமிழ் சின்னத்திரையில் ஒரு நடிகரை ரசிகர்கள் ரசித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எது செய்தாலும் ரசிப்பார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை தான் தர்ஷனா ஸ்ரீபால்....
பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவர்கள்...
ஒரு சீரியல் ஆரம்பத்தின் போது நடிக்க வரும் நடிகர்கள் கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்களா என்றால் இப்போதெல்லாம் சந்தேகம் தான். கதாபாத்திரம் பிடித்துபோய் நடிக்க வருபவர்கள்...
மதுரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வில்லூரில் திமுக தெற்கு...
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக வந்து விட...
வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
ஆனந்தூர் நூலக கட்டிடம் ஆபத்தான முறையில் உள்ளதை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த...
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை...
நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து,...
சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர், குளத்துபாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் விசாரணை...
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ இருசக்கர வாகனம் மோதி கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 45 ரோட் சிக்னலில் திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக இந்த...
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை இரட்டை குழந்தைகள் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில் குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
தேனி அருகே பிறகு 15 நாட்களாக பச்சிளம் ஆண் குழந்தையை, தந்தை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளது. போலீசாரிடம் நடத்திய...
சேலம் மாவட்டம் வள்ளூர் அருகே பாலம் பட்டியில் டெம்போ மீது எதிரி அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். படிப்பை...
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. சென்னை மணலியில் உள்ள துணை...
கட்டுடலால் போட்டிகளத்தை அலங்கரித்த பிரபல மல்யுத்த வீரர் பட்டிஸ்டா உடல் இளைத்து வயதினர் போல் தோற்றம் அளிப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. 141 கிலோ எடை,...
கூலிப் போன்ற புகையிலைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் என அறிவித்து அவற்றை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டின் தேதியை, தான் அறிவிக்கும் வரை வெளியே தெரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது....
தட்கல் திட்டத்தில் 3 ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டுள்ள 30ஆயிரம் விவசாயிகளுக்கும், மற்ற திட்டங்களிலும் விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு...
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நால்ரோடு உள்ளது. இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று மாலை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நால்ரோடு பகுதியினருக்கும், காங்கேயம் மற்றும்...
ராகுல் காந்திக்கு (54) விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் சோலாப்பூர் எம்.பி பிரணிதி...