விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காமராஜர் சாலை, சாந்தோம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ், மந்தைவெளி, லைட் ஹவுஸ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர்...
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காமராஜர் சாலை, சாந்தோம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ், மந்தைவெளி, லைட் ஹவுஸ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர்...
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து திரும்ப முடியாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர்...
உலகம் முழுவதும் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை அணிந்தும் மகாபலி மன்னனை வரவேற்று மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பாதாள லோகத்தை ஆளும் அரசன்...
சென்னை ராஜ்பவனில் 'ஸ்ரீராமா இன் தமிழகம்' என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர். என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி இன்று அவர்களது மாட்டுப்பண்ணையில் பால் கறக்க சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த...
உத்திரபிரதேசத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியில் வாடிக்கையாளர் ஜூஸ் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது...
தங்கக் கட்டிகளை பெற்றுக் கொண்டு நூதன முறையில் ஏமாற்றிய சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன். ...
திருநெல்வேலியில் கல்லூரி மாணவியை மது குடிக்க வரும் படி செல்போனில் கட்டாயப்படுத்தியதாக இரண்டு பேராசிரியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருவதாக...
தனக்கு முடி வெட்டியே சவர தொழிலாளிக்கு ராகுல் காந்தி பரிசு அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியின் கடந்த மே...
கோவையில் குரூப் 2 தேர்வு எழுத வந்த தேர்வரிடம் காவலர் கெஞ்சியதால் தேர்வர் சோகத்துடன் திரும்பி சென்றார். கோவை மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வு எழுத...
குமரியில் பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோயிலில் இருந்து கூட்டத்துறை நோக்கி அரசு...
தேவகோட்டை அருகே சாலை விபத்தில் திரும்பி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரும் எதிரே...
தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்று குட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி கொஞ்சிய நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில்...
மலையாளிகள் பாரம்பரிய உடை அணிந்து திருவெற்றியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடனமாடி ஓணத்தை பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் கேரளாவில் விற்பனையாகும் பாரம்பரிய...
உத்திரபிரதேசத்தில் தண்ணீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து சிறுமி மீட்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ராம்கூர் அருகே சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவர் மின் கம்பம்...
பெரம்பலூர் அருகே ஏரிக்கரையில் சாக்கு மூட்டையில் எலும்பு கூடுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் ஏரிக்கரையில் சாக்கு மூட்டைக்குள் எலும்புக்கூடுகள் இருந்துள்ளன....
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் மாவட்ட செயலாளர். சத்தியமங்கலம், செப்டம்பர்.14: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்...
தேனி மாவட்டத்தில் குழந்தைகள் விற்பனை செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உப்புக்கோட்டை கிராமத்தில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக குழந்தைகள் நலத்துறையில் புகார் அளிக்கப்பட்டது....
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று...
பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். பழனியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலனுடன் பேருந்தில்...
தொடர் விடுமுறையை ஒட்டி சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,...
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் இனியவன் உயிரிழந்தார். சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை...
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் சமூகவலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாராவின்...