--- --:--:-- --

Month: August 2024

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைப் பணிகள் இன்று தொடக்கம்..!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 9 ஆயிரத்து 200 இடங்களும், பல் மருத்துவப் படிப்பில் 2 ஆயிரத்து 150 இடங்களும் உள்ளன. இதில், பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள மாணவர்கள்...

கேபிள் வயரை அறுத்துவிட்டு சென்ற லாரி..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மின்கம்பத்திலிருந்து கேபில் வயரை அறுத்துவிட்டு சென்ற லாரியால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தன.   மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு...

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!

புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8...

ஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் – ஒலிம்பிக் மெடல் வென்ற மனு பாக்கர்

சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றவர் மனு பாக்கர். அவருக்கு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இன்று பாராட்டு...

போட்டோ எடுத்தவர்களை மிரட்டிய கரடி..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புகைப்படம் எடுக்க முயன்றவர்களை ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று விரட்டிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரியில் சாலையின் தூரத்தில் கரடி ஒன்று உலா வந்து...

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்பதாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியான கொடைக்கானல்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை..!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து இயக்குனர் நெல்சன் மனைவியிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த...

சிறுமி பாலியல் வன்கொடுமை..குற்றவாளியை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருக்கும் சுதாகர் என்பவரை போலீசார் தேடி...

மறைந்த சோவின் சகோதரி வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை அபிராமபுரம் சாலையில் உள்ள மறைந்த சோ ராமசாமியின் சகோதரி வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வைர நகைகளை திருடியதாக பணிப்பெண் உட்பட இருவரை...

டீ குடிக்க இறங்கிய பயணி..சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடிய இளைஞர்..!

பெங்களூரிலிருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்து சேலத்தில் உள்ள உணவகத்தில் நின்ற பொழுது பயணிகளின் லேப்டாப்பை நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.  

திருவாரூரில் நடந்த பெண் கொலையில் நடந்த திருப்பம்..!

தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது...

வீட்டில் சடலமாக கிடந்த ரவுடி..அலறிய பெண்..!

சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கை, தலையில் கடப்பாக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 17...

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளியானதை தடுக்காதது ஏன்?

கொல்கத்தா பயிற்சி மருத்துவமனை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காக்க மேற்குவங்க அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   கொல்கத்தா சீமருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்...

லேடரல் என்ட்ரி நடைமுறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு...

நலமுடன் வீடு திரும்பிய பாடகி பி.சுசீலா..!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த...

தொண்டியில் மாவட்ட  அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்  21ஆவது மிஸ்டர் ராம்நாடு போட்டி தனியா மஹாலில் இன்று நடைபெற்றது.   இப்போட்டிக்கு...

மகனை கொல்ல வந்த பொழுது எதிர்த்து நின்ற தாய்..!

மகாராஷ்டிராவில் மகனை தாக்க வந்தவரிடம் இருந்து தனது மகனை மன உறுதியுடன் தாய் காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலக்பூரில் சாலையோரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு...

ஓடும் ரயிலில் பாய்ந்த பயணி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

கர்நாடகாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பயணியை ரயில்வே காவலர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.   இது தொடர்பான...

உயிருக்கு உலை வைத்த பீர்..!

அம்பத்தூரில் பீர் குடித்த ஆட்டோ ஓட்டுனர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனது...

கேரள திரையுலகில் பாலியல் அத்துமீறல்..வெளிவந்த உண்மை..!

கேரளத்துறை உலகில் முன்னணியில் இருப்பவர்கள் நடிகைகளிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக நீதிபதி குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் உட்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019...

மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருக்கும் புஸ்ஸி ஆனந்த்..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அறிமுக விழாவிற்காக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார்....

வயநாட்டில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு..!

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழகம், கேரளா அவசர ஊர்திகளின் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.   கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை...

நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை..!

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து...

ஐந்தாண்டுகளுக்கு பிறகு திருப்பூரில் நடந்த மாற்றம்..!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த ஆண்டுகளில் ஜிஎஸ்டி...

Right Menu Icon