முசிறியில் அண்ணா அரசு கலைக்கல்லூரிகள் மாணவர்கள் தாக்கிக் கொண்டது தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்ததாக கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.
3ம் ஆண்டு மாணவர்களை முதலாம் ஆண்டு மாணவர்கள் உருட்டு கட்டையால் தாக்கியது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிந்து மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல் காந்தி
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்
2,700° அதி-வெப்பநிலை கொண்ட பாறை..!
5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
ஐபிஎல் மினி ஏலம்..!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!






