நடுரோட்டில் மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற பெண் போலீஸ்..!
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ பி வி பி இயக்கத்தை சேர்ந்த மாணவியின் தலைமுடியை ஸ்கூட்டரில் பயணித்தவாரே பிடித்து இழுத்து கீழே தள்ளிய பெண் போலீசின்...
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ பி வி பி இயக்கத்தை சேர்ந்த மாணவியின் தலைமுடியை ஸ்கூட்டரில் பயணித்தவாரே பிடித்து இழுத்து கீழே தள்ளிய பெண் போலீசின்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று நினைவான அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது.பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த கோயிலில் 51 அங்குல பால ராமர்...
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எறிந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு, மூன்று குழந்தைகள் உட்பட ஏழு...
பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம்...
கிருஷ்ணகிரி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊத்தங்கரை பட்டியைச் சேர்ந்த இளைஞர் தனது மனைவி பிரிந்து...
சங்கரன்கோவில் அருகே வீட்டில் இருந்த நகையை தனது மகள் திருடியதாக தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். சங்கரன்கோவிலில் வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர்...
குடியரசு தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு டெல்லி மெட்ரோ சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ...
சென்னை ஆவடி அருகே அண்டாவில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்த ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த ஜே ஜே...
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 13 வயது சிறுமி உயிர் இழந்தது சந்தேகம் இருப்பதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் உறவினர்கள் சாலை...
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்னர் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பூர்ணிமாவின் சேலையில் தீப்பற்றி...
ஜெயங்கொண்டம் அருகே மங்களம் கிராமத்தில் குடும்ப சண்டையில் தனது மகளை 3 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த மருமகளை கத்தியால் குத்தி கொன்றதாக மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்....
2006 இல் மாநில அரசு பணிக்கு தேர்வான 13,000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ...
தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகவும் இவை நடைபெற்ற நாள்தான் தைப்பூச நாள்...
மேற்கு வாங்க முதல்வர் மும்தா பானர்ஜி சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை தவிர்க்க பிரேக் பிடித்ததால் மம்தா பானர்ஜிக்கு சிறிய காயம்...
காதல் திருமணம் செய்துவிட்டு பிரிந்து சென்ற கணவனிடம் சேர்த்து வைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினரிடம் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு...
சீனாவின் சிசுவா நகரில் சின்ரோப் பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்களை கவர வைக்கப்பட்டிருந்த ராட்சத பாண்டா கரடி பலூன் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
கோவைக்கருகே பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து போலியாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். தேவராஜ் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்...
15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையின் இரட்டை ஆயுள் தண்டனையை கேரள உயர்நீதிமன்ற உறுதி செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு விடுதியில்...
ஆத்தூர் அருகே தலைமை ஆசிரியர் அடித்ததால் தனது இடது கண் பார்வை பறிபோனதாக மாணவி அளித்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி...
திருச்சி அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீதேவி மங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கிற மண்டை...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சேலத்தில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் நடந்த சம்பவத்திற்காக அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு...
80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. தற்போது இயக்குனராகவும் அவர் படங்கள் இயக்கி வருகிறார். அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்ற படத்தை...
தமிழ், இந்தி என பல மொழிகளில் பாடி அசத்திவரும் இளம் பின்னணி பாடகிகளில் ஒருவர் தான் ஜோனிடா காந்தி. இவர், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த...