எஸ்பிஐ வங்கிக்குள் புகுந்த மாடு.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகத்திற்குள் மாடு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாடு புகுந்ததை கண்டு அச்சமடைந்த மக்கள் வங்கியில் இருந்து வெளியேறினர்.
இதன் பின் வங்கி காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மாட்டை வெளியேற்றினர்.






