--- --:--:-- --

Month: September 2023

அந்தமாதிரி காட்சியில் நடிக்க மாட்டேன்.. நிறைய படம் reject பண்ணிருக்கேன்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.  ...

இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக கடல்...

இதயம் செயலிழந்த கர்ப்பிணி 80 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அதிசயம்..!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாட்கள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தாயும்...

வந்தே பாரத் ரயிலால் பறிபோன உயிர்.. அதிரடி உத்தரவு..!

சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலியான சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்கட்டளை திருவள்ளூர்...

சாலையில் திரும்ப முயன்ற பைக்.. தூக்கி வீசிய கார்..!

மதுரையில் சாலையை கடக்க முயன்ற பொழுது கார் வேகமாக மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை வளையங்குளத்தில் சாலையை கடக்க...

ஹோட்டல்களில் இருந்த சத்துணவு முட்டைகள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் சின்னசேலத்தில் உள்ள உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   அப்பொழுது ஹார்ட் பீட் என்ற ஓட்டலில்...

கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!

புதுக்கோட்டை அருகே செபஸ்தியார் பகுதியில் காரும், பேருந்து மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. மூன்று பேர் இந்த...

நியூயார்க்கில் ஆடு மேய்க்கும் காவல் அதிகாரி..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் காவல் அதிகாரி ஒருவர் ஆடு மேய்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்று காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் சாலையில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் செல்வது போன்று உள்ளது....

பட்டிலினப் பெண் பதவி ஏற்க முடியாதது தான் சமூக நீதியா? – ஆளுநர்

பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சமூக நீதியை காப்பதாக பரப்புரை செய்கிறார்கள் என ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பட்டியலினப் பெண் ஊராட்சி தலைவராக பதவி...

ரூ.156 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!

திருநெல்வேலியில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் விழாவில் 6,500 பயனாளிகளுக்கு 156 கோடி ரூபாய்க்கான கடன் உதவியை நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.   கலைஞர்...

நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வழக்கு – நீதிபதி ஆதங்கம்

சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. சந்தன மர கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசின் உதவியுடன் வன்முறை வெறியாட்டத்தை...

தேனி சின்னமனூர் அருகே கார் மோதி முதியவர் பலி!

சின்னமனூரில் செப்.23இல் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் ஹக் (வயது 70) என்பவர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லும் போது...

250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய அமைச்சர் சிவசங்கர்..!

பரவலூரில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வாழ்த்தினார்.   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை...

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. பள்ளத்தில் சிக்கிய தனியார் கல்லூரி பேருந்து..!

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் கல்லூரி பேருந்து ஒன்று பள்ளத்தல் சிக்கியது.   வயலூர் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு...

எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதிச்சடங்கு எப்போது? மகள் சௌமியா சுவாமிநாதன் தகவல்

மறைந்த எம் எஸ் சுவாமிநாதனின் இறுதி சடங்குகள் வருகிற சனிக்கிழமை நடைபெறும் என அவரது மகள் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை...

நெல்லையில் இரண்டு டீச்சருக்குள் ஏற்பட்ட பயங்கர சண்டை..!

நாங்குநேரி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியரை வேதியியல் ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கணபதி சௌத்ரமா அரசு...

சுகாதாரமற்ற உணவகத்தின் உரிமம் ரத்து..!

சுகாதாரமற்ற வகையில் உணவகம் நடத்தினால் உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.   தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு...

கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை..!

சென்னை வில்லிவாக்கம் சிப்கோ நகரில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும்...

கூட்ட நெரிசலில் காணாமல் போன நகை பை..!

மயிலாடுதுறை அருகே உள்ள சோளம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சத்யா 31 வயதான இவர் தனது குழந்தைகளுடன் பந்தநல்லூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.   அப்பொழுது...

போலி மருத்துவர் சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்..!

சென்னை தாம்பரம் அருகே உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் ஹோமியோபதி மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் சம்பத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   என் சி...

ரூ.9,000 கோடி விவகாரம் மெர்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் ராஜினாமா..!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.   பணிக்காலம் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் கார் ஓட்டுநர் வங்கி...

பூண்டி நெசவாளர் காலனி இஸ்லாமிய மக்கள் சார்பில் மிலாது நபி  விழா..!

திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் சார்பில் அப்பகுதியில் மீலாது நபி  விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சுலைஹா தலைமை தாங்கினார். ஆபிதா வரவேற்றார்....

உருவாகிறது புது கூட்டணி..? திருமாவுடன் போனில் பேசிய எடப்பாடி…திமுகவுக்கு `செக்’ வைக்க விசிக திட்டம்?

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நலம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்....

இந்தியாவில் வெயில் கடுமையாக உள்ளது..!

இந்தியாவில் வெயில் கடுமையாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த வாரம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு...

Right Menu Icon