செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்..!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு கூட்டத்துடன் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவலை வெளியிட்டுள்ளார்.





