திவ்யா துரைசாமியின் நீச்சல் குள போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகையானவர் திவ்யா துரைசாமி. அவரது தமிழ் உச்சரிப்புக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அவர். ...
செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகையானவர் திவ்யா துரைசாமி. அவரது தமிழ் உச்சரிப்புக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அவர். ...
காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் அதுல்யா ரவி. அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதுல்யாவின் கியூட் லுக் பெரிய அளவில்...
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் நிமோனியா தாக்கியதால் சிறுவன் ஒருவன் கோமா நிலைக்கு சென்று விட்டான். சுமார் 16 நாட்கள் மருத்துவமனையில் கோமாவில் சிறுவன்...
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூலை ஏழாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த...
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட சர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பாக காரை பரிசாக வழங்கினார் நடிகர் கமல்ஹாசன்.
ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் கான்கிரீட் கலவையிலான கற்கள் இருந்தது தொடர்பாக மோப்ப நாய் உதவியோடு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணைக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் இருந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் வாங்கிய துணியை...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை இடுவாவனம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 23ஆம்...
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை பயிர்களை சேதப்படுத்தியதில்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். உரிய அனுமதி...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசிக்க கூடாது என தீட்சிதர்கள் வைத்த பலகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். கடலூர் மாவட்டம்...
தர்மபுரி அருகே பத்தாம் வகுப்பு மாணவியின் ஆடைகளை கழற்ற வைத்து ஆபாச வீடியோ எடுத்ததுடன் 44 கிராம் தங்க நகைகளை மிரட்டி அபகரித்த தம்பதியை போலீசார் கைது...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடந்ததா? இல்லையா? என்பதை அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
அடுத்தடுத்து மூவருடன் ஆன காதலால் கர்ப்பம் தரித்த பெண் குழந்தைக்கு தந்தை யாரென தெரியாமலேயே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே...
மரம் வளர்ப்பார்கள் ஆண்டுதோறும் 2,500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். ...
காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதையில் கையில் பட்டாகத்தியுடன் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழந்தைகளை மிரட்டி பொருட்களை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏகாம்பேட்டை பகுதியில் கஞ்சா...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதி மின்கம்பி அறுந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்ததில் அங்கு குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி...
தென்னாபிரிக்காவில் மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தை தோண்ட முயன்ற 31 பேர் உயிரிழந்துள்ளது ஒரு மாதத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெல்கோம் பகுதியில் ஏற்கனவே மூடப்பட்ட தங்கச்சுரங்கத்தை தோண்ட...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்தும் காரும் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில்...
அமெரிக்கா மற்றும் எகிப்து சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார். இரவில் டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமரை வெளியுறவுத்துறையின்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அப்பாவி இளைஞரை 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்த காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சம் கலங்க வைத்துள்ளது. ஐயப்பன் என்பவர்...
பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர்....
அரிசி கொம்பன் யானை சரியாக உணவு எடுத்துக் கொள்ளாததால், உடல் மெலிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த...
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி அளவில் முதலீட்டை இந்தியாவிற்கு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை...